பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்றவர்க்கு நற்றுனைவன் கனிதோற்கு மின்மொழியன் காசி னெஞ்சன் நற்றிறஞ்சார் செந்தமிழ்நூ னவிலுமரும் பொருட்டுறைக ணயந்தநாவன் செற்றமிலாக் கோட்டாற்றுச் செய்யவருண் ஞானியர்பாற் செழித்த வன்பன் பற்றியநீர்க் கருமுகில்போற் பாவலர்பாற் றண்ணளிசெய்பண்பின் மிக்கோன். பொன்றலில்சீர் முகம்மதிறை புனிதமறை வழியொழுகும் புலமா ரன்பன் என்றனக்கு மின்றுணைவ னெழிலார்ந்து பொலிமுகத்த னியைந்தசெல்வன் மன்றல்செறி குழன்மடவார் வளர்தனங்க டோயவிழை வளங் காண்மார்பன் துன்றுமல்க்கானலியெனுஞ்சீர்தோய்பெயர்கொனற்றவத்துத்துயன்மன்னோ, சிறப்புப்பாயிரம் முற்றிற்று. 72