இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
72
ஹெர்க்குலிஸ்
யெல்லாம் நிறைவேற்றிவிட்டதால், மேற்கொண்டு அவன் மைசீன் கோட்டைக்குள் துழையக்கூடாது என்றும் அவன் கட்டளையிட்டான்.
ஹெர்க்குலிஸ் நாயைத் தூக்கிக்கொண்டு பாதாளம் சென்றான். அங்கே படர்ந்திருந்த இருளைக் கண்ட பிறகுதான் செரிபரஸுக்கு மீண்டும் உயிர் வந்தது! பூமியிலுள்ள சூரியனின் ஒளி அதற்குக் சிறிதும் பிடிக்கவில்லை!