பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொல்காப்பியம். இதுவுமது. வேற்றுமை விதிவிலக்கி இன்வகுத்தலிப்.) பனையென்ளவுங்காவெ விறையும் - பனை யென்னுமளவுட்பெயருங்கா வெள் ஓ நிறைப்பெயரும் குறையென்பதனோடு புணருமிடத்து - நினையுங்காலை யின்னொடுசிவனும்ஆராயுங்காலத்து இல் சாரியைபெற்றுட்டலரும்.--(எ - று) பனையின்குறைகாவின்குறை- இவையுமும்மைத்தொகை நினையுங்காலை யென்பதனான் வே ற்றுமைக்குரி பவிதி யெய்திவல்லெழுத்துப் பெறுதலுள்சிறுபான்மை கொ ள்க.பனத்குறை-காக்குறை -எனவரும். இத்துணையுமல்வழிமுடிபு. இவற் றை வேற்றுமையல்வ இஐயென்னுஞ் சூத்திரத்திற்கூராதிவையளவு நிறையு மென்னுமா தலின் வேறோத்னார். (உள) அளவிற்கு நிறையிற்குமொழிமுதலாகி, 'ள வெனட்பட்டவொன்பதிற் ரெழுத்தே, யவைதாங்க சதபவென்றாதமவவென்று, வகரவு தர மோடவை யென மொழிப. இது முற்கறிய மூன்றனுள் ஏவிற்கு நிறைக்குமொழிக்கு முதலாமெழுத்தினை தீதென்கின்றது. அளவிற்கு நிறையிற்கு மொழிமுதலாகியுளவெனப்பட்ட வொன்பதிரெழுந்தே - அளவுட்பெயர்க்கு நிறைப்பெயர்க்குமொழிக்கு முதலாயுள்ள வென்று கூறப்பட்டன் வொன்பதெழுத்துக்கள்---அவைதாங்க சதப்வென்ருமவவென்ற வகர வகாமோடவையெனமொழிய - அவ்வெழு த்துக்கடாங் கா தயக்களும் நமவக்களும் அகர உகரமுமாகியவவையென்று கூறுவர்புலவர்.-- (எ-று - (உ-ம்) கலம்-சாடி-தூதை-பானை - நாழி - மண் டை-வட்டி-அகல் - உழக்கு-இவையளவு. கழஞ்சு-சீரகம்- தொடி- பலம் - நி றை- மா - வரை - அந்தம்- இவை நிறை. இந்நிறைக்கு உகரமுதலியபெயர் வந்துழிக்காண்க.இனியுளவெனப்பட்ட வென்பதனானே உளவெனப்படாத னவுமுள அவைஇம்மி-ஒரெடை - இடா - எனவரையறை கூறாதனவுங்கொள்க. இன்னுமிதனானே தேயவடிக்கா ப்ஒருஞார் ஒருதுவலி -என்பனவுங் கொள்க. இங்கனம்வரையறைகூறினார். அகத்தோத்தி னுண்முடிபுகூறியவழியதிகாரத் தான் வன்கணத்தின் மேற்செல்லாதொழிந்தகணத்தினுஞ் செல்லுமென்றற் ஏ) எண்ணுப்பெயர்வரையறையின் மையிற்க.. முராயினார். - (உ.அ) ஈறியன் மருங்கினிவையிவற்றியல்பெனக்கூறிய கிளவிப்பல்லாறெவ்லாமெ ய்த்தலைப்பட்டவழக்கொடுசிவணி,யொத்தவையுரிய புணர்மொழி திலையே. *