பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

புள்ளி மயங்கியல். (எயரு) - லை மொழியொற்றிரட்டுத்லுங்கொள்க. - மரு ) தானும்பேனுங்கோலுமென்னு,மா முறையியற்பெயர் திரிபிடனிலவே.* இது மேலதற்கொருவழியெய்திய துவிலக்கிப்பிறி துவிதிவகுத்தது. தானு ம்பேலுங்கோனுமென்னுமா முறையியற்பெயர் - அவ்வியற்பெயருள் தா னும் பேலுங்கோ னுமென்னு மம்முறையினையுடையவியற்பெயர்கள் தந் தைபொடுமக்கண்முறைமை யொடும் புணரும்விழி -- திரிபிடனில் - முற்கூ றிய திரிபுகளின்றி யியல்பாய்முடியும் --(எ.று) (உ-ம்)தான்றந்தை-பே ன்றந்தை - கோன்றந்தை - எனவும் தான்கொற்றன் - பேன் கொற்றன் - கோன் கொற்றன் - எனவும் வரும். பேன்-கோன்- என்பன முற்காலத்து வழ க்கு. இவைதொகைமரபிலு ளஃறிணை விரவுப்பெயரென்புழியியல் பாயி ஓமீண்டிவ்வீற்றிற்குத் திரிபுகூறுதலி ன தனையும் விலக்கி யியல்பா மென்ப காஉங்கூறினார். ' ' ' ' டுயசு) தான்யா னெனும்பெய ருருபியனிலையம் இஃதெய்திய துவிலக்கிப்பிறி துவிதிவகுத்தது. தொகைமரபினுள் ஃறிணைவி ரவுட்பெயரென்பதனானே இயல்பாய் நின்றதானென்பதனையுமுயிரீறாகிய வென்பதனானியல்பாய் நின்றயானென்பதனையு மவ்வியல்புவிலக்கியுருவிய லோடுமாட்டெறிதலின்) தான்யானெனும் பெயர் - தானென்னும் விரவுப் பெயரும்யா னென்னுமுயர்திணைப்பெயரும் உருபியனிலையும் - உருபி யலிற் கூறியவியல்பிலே நிலைபெற்றுத் தானென்பது நெடுமுதல் குறுகித்த ன்னென்றும்யா னென்பதாகாரமெகா மாயகரங்கெட்டென னென்றுமு டியும்.-- (எ - று) (2-ம் தன்கை - என் கை - செவி - தலை - புறம்- என வரும். : வருமொழிவாை யா கூறினமையினியுல்புகணத்துக்கண்ணும் - தன் ஞாண் -- என்ஞாண் - நூல்-மணி-யாழ் வட்டு - அடை - ஆடை- எனவரும். (இய) வேற்றுமையல்வழிக்குறுகலுந்திரிதலும், தோற்றமில்லை யென்மனா ர் புலவர். இது அல்வழிக்கணியல்பா கவென் றலினெய்தா தெதெய் துவித்தது. . வேற் றுமையல்வழி - முற்கூறிய தான்யானென்பன வேற்றுமைப்புணர்ச்சியல் லா தவிடத்து - குறுகலுந்திரிதலுந் தோற்றமில்லை யென்மனார் பலவர் - தா னென்பது நெடுமுதல் குறுகுதலும் யானென் பதவ்வாறு திரிதலுந் தோற்ற மின்றியியல்பாய் முடியுமென்று கூறுவர் புலவர்.(எ-று.)(உ-ம்) தான் குறிய