பக்கம்:1858 AD-தொல்காப்பியமும், நன்னூலும்-இ. சாமுவேல்பிள்ளை, வால்ற்றர் ஜாயீஸ்-சென்னை.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவை தரங்காபுரம் சண்முகக்கவிராயரவர்கள் இயற்றியவை. நிறையாற்றைக் கடக்குனர்போ லிலக்கியமோடிலக் கணமா நெடுநீர்நீந்தித், துறையாற்றினொழுக்கியதொல் காப்பிய நன் நூற்ப யனைத் தொகுத்துமுந்நூன், முறையாற்றிப் பலபாடைச் சொற்குமிஃதொக்குமெ ன முதற் பேர்தந்தான், பிறையாற்றில் வளர்சோழ குலச்சாமுவேலென்னும் பெற்றியோனே. ஆண்டவனாலருள் சமயத்தமைந்து பலபூசையெலா மடை டவேமுற்றுந், தாண்டவராய்க் குரிசிற் றரங்கையொன்றும் பிறை யாறாந் தலஞ்சேர்சைவன், காண்டவருட் சாமுவேற் காதலன்றொல் காப்பியத்தி ன் கருத்து நன்னூற், றூண்டவரும் பொருட்பகுத்துந் தொகுத்தங் திரு வப்ப விருந்துதவினானால். 25th June, 1858.