பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

புறத்திணையியல், வருபகை பேணா ராரொயி லுளப்படச் சொல்லப் பட்ட நாலிரு வகைத்தே, இது முற்கூறிய 5 லிருதுறைக்கும் பெயரும் முறையும் தொ கையுங் கூறுகின்றது. (இ-ள்.) கொள்ளார் தேஎங் குறித்த கொ ற்றமும்= பகைவர் நாட்டினைத் தான் கொள்வதற்கு முன்னேயும் கொண்டான் போல வேண்டியோர்க்குக் கொடுத்தலைக்குறித்த வெற்றியும் : தன்னை இகழ்ந்தோலையும் தான் இசழ்ந்தோலை: கொள்ளாரென்ப. உ.ம். மாற்றுப் புலத்தோன்று மண்டில மாக்கள் சொல் - வேற்றுப் புலவேந்தர் வோல்வேந்தர்க் - கேற்ற " படையொலியிற் பாணொலி பல்சின்ன லொன்னா- ருடையன தாம் பெற் றுவந்து. என வரும். கழித்தது பொழிந்தொ என்னும் புறப்பாட்டினுள் "ஒன்னா ராரொயி லவர் கட் பாகவு - நுமதெனப் பாண் கட னிறுக்கும் வள்ளியோம்” என்பதும் அது, " ஆனாலிகை யடுபோர்” என்னும் புறப்பாட்டும் அது. இராமன் இலங்கை கொள்வதன்முன் வீடணற்குக் கொடுத்த துறையும் அது, உள்ளியது முடிக்கும் வேந்தனது சிறப்பும் = அவ்வாறு குறி த்த குறிப்பினை முடிக்கின்ற வேல் தனது நிறப்பினை அவன் படைத் தலைவன் முதலியோரும் வேற்று வேத்தம்: பாற் தாது செல்வோ ரூம் எடுத்துரைத்தலும் ; உம். " மழுன் முளை மொய் மதிலா னகழ் தூர்க் - தெழுவான னேற்றுண்ட தெல் - மிமென - மட் டவிழ் கண்ளி மழவேந்தன் சீற்றத்தி - விட்டெரியா விட்ட மிகை எனவரும், "மலைகழ்க்குவயோ க... முல்க்குலலோ - Si tot வீழ்க்குவனே வளிமாந்துதுகேrத் - தாம் மன்னிய துறைபோக லின்” என்பதும் .து, மாற்று மதிலும் முன் ஈட்டிக்கூற வின்', அதை லும் விலை யாவிலும் - பேனர் தற்தி நீ புலா மைat - கோற்செறியாச் சிலம்பிற் குறுந்தொடி மகளிர்பொலஞ்செய் கீழக்கிற் றெந்த பாடுத் - தவணாம் பொருளை வெ ண்மணற் சிதையக் - கருங்கைக் கொ&dy of yஞ்சேய் கெடுவா!நெடுங்கை நவியம் பாய்தலி வி யழித்து - கோம் நெடுஞ்சி புலம்பக் காவதொறும் - 44. மரந் தடியு மோச தன்னூர் - கெடு மதில் வரைப்பிற் கடிமனை யியம் - 3:0க்இனி திருத்த வேத்தனோ டீங்குமின் - சிலைத் தா முரசம் கறங்க - மலேத் தலை யென்பது நாணுத்தக வுடைதீதே." இது புறத்துழிஞையோன் கட் பூரா தன் அவன் சிறப்பு எடுத்துரைத்தது, " வயலைக் கொடியின் வாடிய மருக்கு - லுயவ லூர் திப் பயலைட் பார்ப்பா' - னெல்லி வந்து நில்