பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கா புறத்திணையியல். திற் குவித்துப் போர் அழித்து ஆதரிதிரித்துச் சுற்றத்தொடு நார் வதற்கு மூன்னே கட்வுட்பலி கொடுத்துப் பின்னர்ப் பரிலெர் முகி 'ந்து கொள்ள வரிசையின் அளிக்குமாறுபோல அரச ஓம் நாற்ப டையையுங் கொன்று களத்திற் குவித்து எருது களிமுக வான் மடல் ஓச்சி அதரி திரித்துப் பிணச்குவையை சிணச்சேற்றோடு உதிரப் பேருலைக்கண் ஏற்றி ஈனாவெண்மான் இடர் துழந்தட்ட, கூழ்ப்பலியைப் பலிகொடுத்து எஞ்சிகின்ற யானை குதிரைகளையும் ஆண்டுப் பெற்றன பலவற்றையம் பரிசிலர் முகந்துகொள்ளக் கொடுத்தலாம். உ.ம். இருப்பு முகஞ் செறித்த வேர்தெழின் மரு. ப்பிற் - கருங்கை யான கொன்மூcs - நீண்பொழி மறவ பெறி யின ருயர்த்த - வாண்மின் னாக வயங்கு கடிடப் படைந்த - கு. திப் பல்லிய முரசுமுழக் காக - போசாரப் பணிக்கு மணங்கும் பொழு தின் - வெவ்விசைப் புரவி வீ சுவரியாக - விசைப்புறு வல்வில் வீங்குநா னுதைத்த - கணைத்துளி பொழிந்த கனகன் கிடக்கையீரச் செறுவிற் தேரேடராக - விடியல் புக்கு நெடிய சீடரின் - செ ருப்படை மிளிர்ந்த திருத்தும் செஞ்சாத் - பிடித்தெறி வெள்வேல் அணையமொடு வித்தி - விழுத்தலை சாய்த்த வொருரு பைங்கூழ் - போய்பற் றியபிணம் பிறக்குபல் போர்புகாக் - கான ஈரியோடு க து:சிளம் பாப்பம் - பூங் காப்பப் பொலிகாம் ஈழி இப் - பாதிர்க் கிருந்த பீடுடை யாள - தேய்வை வெண்காழ் புரையும் விசிபிணி - வேயவை காரு விருந்திற் பேவை: - கரிக்குரத் தடாரி பருப்ப வொற்றிப் - பாடி வந்திரித் பெரும் பாடென் - தெழிலி தோயு மிமிழிசை யருளிப் - பொன்னுனட செங்கோட் டி.ம'த் தன்ன - வோடை முதல வொல்குத லறியாத் - திடிட்டிக் குழலிப் பிடியி டை மிடைந்த - வேழ முகவை 5ல்குமதி - தாழா வீகைத் தகைவேய் யோயே. எனவரும். “ களி கடலிருங் கட்டத்து:" என்னும் புறப் பாட்டுப் பலிகொடுத்தது, களவழி என்பது புலவர் களவழியைத் தோற்றுவித்தது. ஓஒ வவழை யுழ்கின்றி பொத்ததே - காவி:* நாடன் கமுமலங் கொண்டநாண் - மாவுகைப்ப மரற்மூர் குடை யெல்லாங் கீழ்மேலா - யாவதை காவாம்பி போன்ற புன் னாடன் - மேலாலா யட்ட களத்து," என வரும். , தேரோர் வென்ற கோமான் முன்தேர்க் குரவையம் = சீதரின் கண் வந்த அரசர்பலரையும் வென்ற வேந்தன் வெற்றிக்களிப்பா லே தேர்த்தட்டிலே நின்று போர்த்தலைவரோடு கை பி2ந் தாடுங் காவையும் : உம். “ சூடிய பொன்முடியும் பூலு மொளிதுளங்க - வாடிய கூத்தரின்வேர் தாடினான்- - வீடிக் - குறையாடல் கண்டு