பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் நீதிக கதைகள்

இரு முறைவிடாது வர கொள வித்தவனும் யான் ; நின் பிறவியினுண்மையை அறிவித்தவனுமயான; நினது நீரகக் கணையால் அர்ச்சுனன் ஆவி போகாது காத்தவனும் யான் ; அந்தணனாய வந்து உன் தருமத்தைப் பெற்றவனும் யான் தான் என்பதை நீயே ஈன உறிவை 1 இருநிலவுலகததில நின் னைபபோவ பெருக தவப்பெறும் ஈகையும் செல்வமும் பெற்றாா யாவா”” எனறு சுனைன மன மகிழ இயமபினா அசகாலை தேவரும் முனிவரும ஆகாயத்தில் குழுமி இரு துபி முழககினா, கீதமபாடின பொழிந்தன பூமழை பொன்மழை!

திருக்குறள் நீதிக்கதைகள் முதற்பாகம்.

இல்லறவியல்

ஸம்பூர்ணம் இரண்டாம் பாகம் துறவறவியல் அச்சிலிருக்கின்றது. செரிரம் வெளியரும THE INDIA PARTIEG KORE. MADRAI.