பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

5. திருக்குறள் நீதிசு கதைகள் கொஞ்சிக் குலாவி 'என கணணே ! நீ உன தாதையாரிட த்தில என மீது ஏதேனும் குறைகள் கூறினையோ P" எனறு அனபுடன வினவினாள அவ்வளவுதான் தாமதம, சாண் பிள்ளையாயினும் ஆண்பிள்ளையான அபபாலவிநஷ டன ' இது தானா? என்னை த தாழவு படுத்தப்படுத்த இத னிலும் பல கோடி மடங்கு உனக்குக் கேடுண்டாக்க வழி தேடுவேன பான எனபதைக கண்டிப்பாய் அறிந்து கொள உன மக்களுக்கு மாததிரம ஈல லுணடி பளிக்கின மனை ? எனக்கோ வென்றால் அதனில் எட்டில் ஒரு கூறு கிடைப்பதும துச லபமே, குதிகாலில ஒட்டிய அழுக குடபோ லலைவா நினை ததுவிட்டாய் நீ எனனை, வினையிட் டவன் வினை யறுப்பான் தினை மீட்டவன் தினை யறுப் பான் என பதை அறியாயோ நீ. அறியா திருப்பின் இது பொழுது தெரிகது கொள், உனககுத தெரிந்த விததையை நீ காட்டினால எனக்குத தெரிதத விததையை யான காட டாது போவேனோ ” எனறு கலலுககுக கல அண்டக கொடுத்தது போல வார்ததை கூறினான பையன எடுத தியமபிய மாற்றத்தினை ச செவியுற்ற இளையவள இடி.யு ண்ட நாகமபோல உடல் நடுகி உள்ளம் பதைதது நறபு த்தி தலைப்பட்டவளாய்க் " குழா தாய் ' உன்னை இனறு முதல் எத்துனை மேன்மையில இருததப்போகிறேன் என் பதை நீயே பார்க்கபபோகிறாய், இனி எக்காலத்தும மறா தும் உனக்குத் தினபஞசெய்யேன இது சததிய சததி யம்! | நீ இப்போழ் தடைந்திருக்கும உடலிளைப்பினைமாத மொன நிறகெல்லாம் இருசுத விடம தெரியாது ஓட்டி விடு சிறேன, பேதமை என்பது மாதாக்கு உடன் தோனறியத் லலவா ? ஆதலின, அறியாப் பெண் புத்தியால் இது காறும் உன அன்னபானாதிகளைக் கவனிததேனில்லை. இது