பக்கம்:1915 AD-பாடற்றிரட்டு, வ உ சி.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடவுள் உண்மையை நாட்டல் அன்றோ எனின்வித்தில் ஆம்இலைபூ காய்கனிவே றென்றோ மொழிவாய் எடுத்து. ச வித்தாம் இலைமுதல மேவிகிலம் ஆதியன கத்தால்மெய் பல்பொருளாம் என்பாயேல் - சித்தே நினைப்பால் பலபொருளாய் தீண்டுகிற்கும் மெய்க்கு நினைப்பாதி தோற்ற நிலை. தாற்றம் ஒடுக்கம் தொடுவதெனில் நிர்விகாரம் ஏற்றதெனல் பொய்யாமே என்றுரைப்பின் - தோற்றம் ஒடுக்கம் எதற்குமுள ஒள்ளியர்கள் இத்தை எடுக்கார் விகாரத் திசைத்து. சு ஒடுங்கிகிற்கும் தோற்றிநிற்கும் ஓர்பொருளே என்றால் ஒடுங்குதற்கும் தோற்றுதற்கும் ஒவ்வோர்- இடம் (பருவம் உண்டோ எனில்இடம்போழ் அண்மையல மெய்யை அண்டா எனநன் கறி. [அவை எ 14 மெய்யோர் நினைப்போடு மேவிஎலாம் ஆமென்னில் மெய்யும் நினைப்புமிவண் வேறாக- எய்தலுறும் அன்றோ எனில்சூட்டின் ஆகுமொளி வேறோஒன் றன்றோ நினைப்ப தறிவு. நினைப்பதற்குக் காரணத்தை தீவினவின் ஒரும் எனைப்பொருட்கும் ஓரியல்புண் டென்க - நினைப்பதறி வின்றன்மை நீர்குளிர்தல் ஈப்பறத்தல் அப்பொருள்க ளின்றன்மை அன்றோ இயம்பு. To 85