பக்கம்:1915 AD-பாடற்றிரட்டு, வ உ சி.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடவுளுக்குக் காவல் அளித்தல் என்னுளமும் என்னுடலும் என் துணையும் என்மகவும் என்னிதியும் என்பிறவும் இல்லையெனின் - நின்னுடன் ஒன்றாவன் என்றலிலா ஓர்கோன் இரவலனோ [யான் டொன்றாவன் வன். னுமுரைக் கொப்பு. கு இறைவஅத னால்.கின் இறைமையெலாம் விட்டென் சிறைவருவாய் யான்வாழும் சீர்சால்- அறையுள் எனைக்காக்கும் மற்றொழிலை ஏற்றுவெளி சேர்த்தென் மனைக்காக்கு வாய்நல்ல வாழ்வு. எனக்குரிய எல்லாம் இனியளித்தென் தேயம் தனக்குரிய யாவுமுடன் தந்தெம்- மனக்குறையை மாற்றுவாய் எம்மரிய மாநிலத்தும் பக்கத்தும் ஆற்றுவாய் எம்மெய் யறம். 67 அறமெல்லாம் ஆற்றியென்னோர் அந்தணராய் நிற்கும் திறமெல்லாம் என்னோர்பால் சேர்ப்பாய்-புறமெல்லாம் எங்களறம் ஏற்றாற்றி எவ்வுயிரும் இன்பமுடன் இங்கணுறச் செய்வாய் இனிது. மன்தொழிலைச் செய்பவர்க்கு மாண்நிதிசீர் நல்கிடுவர் என்தொழிலைச் செய்யுநினக் கீவனவோ - நின்தொழி பார்த்தல் அதன்நற் பயன் துய்த்தல் நன்றெல்லாம் [லைப் ஓர்த்துவத்தல் சேர்த்தல் உடன் கூ 51 ன்னுடைய எல்லாம் இவண்விட்டு நிற்பற்றி நின்னுடைய நல்லாளாய் நின்றென்றும் -- நின்னுடைய தா ண்டுகளைச் செய்தனினைத் தோத்தரித்தல் சிந்தித் கண்டுகளித் தல்கூடல் காண். 6 [தல் ய 87