பக்கம்:1915 AD-பாடற்றிரட்டு, வ உ சி.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரும்பதவுரை. 78-4 மீந்தவற்றுள் - மற்றை உயிர்களுள். 78-5 தொன்று தொட்டு-பூர் வகாலம் முதல். 78-7 நின் துணை - எருது. 178.8 மன்குலமோ- நிலை நிற் கும் ஜாதியரோ? 78-9 ஆவின் பசுவின். 78-9 தழை - பச்சை இலை. 78-10 நோய்ப்பால - பிணிப் பகுதிகளை - பிணி வகை களை. 76-21 கமழும் - மணக்கும். 76-21 கதுப்பினாள் - கூந்தலை உடையாள். 76-22 தளிர்த்து - பலமக்களைப் பெற்று. 77-3 வெண்காசு-ரூபா. 77-5 அரும்மலைகள் - அருமை யான பொருள்களையு டைய மலைகள். 77-5 அமைந்து - நிறைந்து 77-6 சீர்த்தி - புகழ். 77-8 மாரிஎன - மழைபோல 77-9 ஊறு - துன்பம். 77-10 குருமலை - அகஸ்தியர் மலை. 1 77-13 ஈர்ந்து - பிளந்து. 77-13 தவ- அசை. 77-14 கருமலையின் - கரு மலை களைப்போன்ற. 78-10 78-14 78-10 நுணுக்கம் - நுண்ணிய குணம். சேய்ப்பால் - குழந்தை களுக்கு ஆகும்பால். எண்இயலும் - நினைக் கும் தன்மையும். 78-14 ஐ அறிவும் - ஐம்பொறி அறிவுகளும். 78-14 ஒண் - பிரகாசமுள்ள. 78-15 வேறுஆக்க - பிரிக்க. எம் மனம்-எத்தகைய மனம். நிகழ்ந்துவர- நடந்து வா. இட்டதனை - அனுப்பி யதை. பாடு பெருமை. கைதந்தார்- உதவினார். இன்நீர்மை- இனியத ன்மை. 79-10 வில்நீர்மை வில்லி 77-15 நாவால்-சொல்லால். 77-16 ஓவா - நீங்காத. 77-19 அளித்த - காத்த. 77-19 தாமசத்தை-தாமத 78-16 குணத்தை. 77-20 சத்துவத்தை - சாத்மிக 78-17 குணத்தை. 78-1 குருதி-இரத்தம். 78-1 தீங்கெல்லாம் - குற்ற 78-18 மெல்லாம். 79-2 78-1 சாம் ஆறு - நீங்கும் வண் 79-3 ணம். 79-10 78.2 ருசி- சுவை. 78-2 வாழ்வு -ஆயுள். 78-2 நன்கு -நன்மை. 78-3 ஆருயிர் - அருமை யான 79-11 உயிர்கள். 107 - னது தன்மையை பூண்டூசர் - கொண்ட ஈனர்.