இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மெய்யறம்
அரும்பதவுரை.
சூத்திரம். பதம். உரை. | சூத்திரம். பதம். உரை. |
சிறப்புப்பாயிரம். | ௧௬ | மடன் - மடமை. | |
௧ | வையம்ஓர் - உலகம் அறிந்த, | ௧௬ | மடி - சோம்பல், |
௪ | நுதலியது - (இந்நூல் கூறக்) | ௧௭ | நவிலும் - சொல்லும். |
கருதியது, | ௨௬ | ஆம். துணை-இயையும் உதவி, | |
௮ | ஆன்ற- (கல்விகேள்விகளால்) | ௨௯ | அமைந்து - அடங்கி, |
நிறைந்த | ௩0 | இயைந்தவர்-பொருந்தியவர். | |
௮ | மாதேவன் - வித்வான் மகா | ௩௩ | செறிவாய்-இடையீடில்லாமல், |
தேவ முதலியார். | ௩௪ | பகுத்தறியுயிர் - மனிதர். | |
பாயிரம். | ௩௬ | உள்ளல் - நினைத்தல். | |
௩ | கற்றுரைத் தாற்றுவோன் - | ௩௭ | உள்ளியாங்கு - நினைத்த |
(தான்) கற்று (ப் பிறர்க்கு) | வண்ணம். | ||
உரைத்து (அறத்தைச்) | ௩௬ | நடுவு - நீதி. | |
செய்வோன். | ௩௬ | ஓர்ந்து - அறிந்து, | |
௪ | நுவல்திறன் - சொல்லும் | ௪0 | நிலை - தன்மை. |
முறை. | ௪௧ | தொடர்பு - சேர்க்கை. | |
௫ | மெய் - கடவுள். | ௪௨ | சிதைக்கும் - கொல்லும், |
௮ | புரிந்தனன் - இயற்றினேன். | வருத்தும். | |
நூல். | ௪௩ | வவ்வும் - கவரும். | |
௧ | மாண் - சிறப்பு. | ௪௩ | மாக்கள் - இழிமக்கள். |
௪ | வரை நிலை - நீக்கப்படுதல் | ௪௪ | துணைவர்-உயிர்த்துணைவர். |
௬ | கடன் - கடமை. | ௪௪ | மா இனத்தர்-மிருகக் கூட் |
௬ | நன்று - அறம். | டத்தினர். | |
௫ | ஆதி - கடவுள், | ௪௬ | புரைவளர்-குற்றத்தை |
௧௧ | உறும் - பொருந்தும். | வளர்க்கும். | |
௧௪ | சேருவ-பொருந்துவன. | ௪௭ | கயவர் - கீழ்மக்கள். |
௧௫ | கணுகுவ - பொருந்துவன | ௪௮ | பசு-உயிர் ; ஜீவன். |
66