இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அரும்பதவுரை.
௭௭௭ | அருநிலம்-பகைவரைக் | ௮௯௪ | சீர்-பட்டம் முதலியன. |
கொல்லும் கருவிகள் மு | ௮௯௪ | பரிசில்-வெகுமதி. | |
தலிய வற்றைக் கொண் | ௮௯௭ | கூற்றையும்-எமனையும். | |
டுள்ள நிலம். | ௮௯௭ | ஆற்றல்-வல்லமை. | |
௭௮௭ | அகநெறி-நிலக்கீழ்வழி. | ௮௯௮ | இழைத்தது-செய்தசபத |
௭௯0 | பொறி-கொல்கருவி. | ௮௯௮ | இகவாது-தவறாது. [ம். |
௭௯௨ | வலப்படை-வல்லமையு | ௯0௪ | இடித்துக்கூறல்-புத்தி |
ள்ள படை. | கூறல். | ||
௭௯௫ | கரவு-காட்சிக்குப் புலப் | ௯0௫ | புணர்ச்சி-சேர்க்கை. |
படாத படுகுழி முதலி | ௯0௫ | பழகுதல்-இடை இடை | |
யன. | யே கூடல். | ||
௮௧௭ | நடை-ஒழுக்கம். | ௯0௫ | உணர்ச்சி-ஒரே வித |
௮௧௮ | அலக்கண்-துன்பம். | உணர்வு. | |
௮௧௯ | உழந்து-வருந்தி. | ௯௧௧ | கிழமை-உரிமை. |
௮௨0 | அழியாது-ங்காகாது. | ௯௧௯ | விழையார்-பகைவர். |
௮௨௧ | விளையுள்-விளைபொருள். | ௯௨0 | புதுமையில்-கண்டமாத் |
௮௨௩ | கிழவர்-உடையவர். | திரத்தில். | |
௮௨௪ | காடு-அடர்ந்த செடி | ௯௨௧ | ஆகா-விலக்கவேண்டிய |
முதலியன. | ௯௨௩ | உறுவதே-தமக்கு வரு | |
௮௪௬ | மேம்பட-மேன்மையுற. | வதையே. | |
௮௫௧ | படுத்தல்-கொல்லுதல். | ௯௨௧ | தூக்கும்-ஆராயும்; நோக் |
௮௫௫ | மெய்யியல்-கடவுட்டன் | கும். | |
மை. | ௯௨௫ | ஒல்லும்-செய்ய முடியும். | |
௮௫௮ | உழல்வர்-வருந்துவர். | ௯௨௫ | உஞற்றா-செய்யாத. |
௮௫௯ | பிணக்குற்று-சண்டை | ௯௩0 | நடர் -பொய்யர். |
யிட்டு. | ௯௩௫ | எதிர் உணர்வு-மாறுபட்ட | |
௮௭௩ | பயப்பொருள் பயன் தரும் | உணர்ச்சி. | |
பொருள். | ௯௩௫ | இறுகுஉளம்-பற்றுள்ளம்; | |
௮௭௫ | எரி-தீ. | உலோபம். | |
௮௭௫ | கூர்-கூர்மை. | ௯௩௭ | தட்பம்-குளிர்ச்சி-கருணை. |
௮௮௪ | மறத்தினர்-வீரத்தை | ௯௩௮ | தகல்-தகுதி. |
யுடையவர். | ௯௪௩ | அறைப-சொல்வர். | |
௮௮௫ | மா-யானை. | ௯௪௮ | விடுப்பதோ-விட்டு விடு |
௮௮௫ | பரி-குதிரை. | வதோ. | |
௮௮௬ | அறைப்படுத்து-நிலக்கீழ் | ௯௫௧ | அடல்-வெல்லுதல். |
வழி செய்து, | ௯௬0 | மேய்வார்-(அரியவற் | |
௮௮௭ | கலங்கள்-கப்பல்கள். | றைக்) கவர்வார். | |
௮௯௩ | வேதனம்-சம்பளம். | ௯௬௯ | மைந்து-வலி. |
71