பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொல்காப்பியம் - இளம்பூரணம் இவ்வல்வழியை வேற்றுமை முடிவிற்கு முன் கருத்தஞல் விச்சாவாதி என்ரூம் போல வரும் உம்மைத்தொகை அல்வழி முடியும், பாறக்கல் என இருபெயரொட்டு அல்வழி முடிபும் கொள்க. உசுய. ஓகார விறுதி யேகார வியற்றே , இஃது, ஓகாரவீற்று அல்வழிமுடிபு கூறுதல் நுதலிற்று. இ-ள் :- ஓகார இறுதி ஏகார இயற்று ஓகாரவீற்று அல்வழிப்பெயர்ச்சொல் ஏகாரவீற்று அல்வழி இயல்பிற்றாய் வல்லெழுத்து இந்தவழி வல்லெழுத்து மிக்கு முடியும். உ - ம். ஒக்கடிது; சிறிது, நீது, பெரிது என வரும். (அஎ) உகசு, மாறுகொ ளெச்சமும் வினாவு மையமும் கூறிய வல்லெழுத் தியற்கை யாகும், இஃது, இவ்வீற்று இடைச்சொல் முடிபு உறுதல் நுதலிற்று, இ - ள்:- மாறுகொள் எச்சமும் வினாவும் ஐயமும் மாறுபாட்டினைக்கொண்ட எச் சப்பொருண்மையினையுடைய ஓகாரமும் வினாப்பொருண்மையையுடைய ஓகாரமும் ஐயப்பொருண்மையினையுடைய ஓகாரமும், உறிய வல்லெழுத்து இயற்கை ஆகும். மூன் பெயர்க்குக் கூறிய வல்லெழுத்தின்றி இயல்பாய் முடியும். உ-ம். யானோகொண்டேன் எனவும், நீயோகொண்டாய் எனவும், பத்தோபதி ஜென்சே எனவும் வரும். 'கூறிய என்றதனால், பிரிகிலையும் தெரிநிலையும் சிறப்பும் என்னும் ஈற்றசையும் இயல்பாய் முடிதல் கொள்க. அவனோகொண்டான் எனவும், நன்கேதீதோவன்று எனவும், ஓஓ கொண்டான் எனவும், "குன் றுறழ்ந்த களிறென்கோ கொய்யுளைய மாவென்கோ ” எனவும், யானோதேறேன் எனவும் வரும். உகூட. ஒழிந்தத னிலையு மொழிந்தவற் றிபற்றே, இதுவும் அது. இ-ள்:- ஒழிந்ததன் நிலையும் ஒழிந்தவற்று இயற்று ஒழியிசை ஓகாரத்தினது நிலையும் மேற்சொல்லியொழிந்த ஓகாரங்களின் இயல்பிற்றாய் இயல்பாய்முடியும், உ-ம். கொலலோகொண்டான் என வரும். உககூ. வேற்றுமைக் கண்ணு மதனோ சற்றே ஓகரம் வருத லாவயி னான. இஃது, அவ்வீற்று வேற்றுமை முடிபுகூறுதல் முதலிற்று. இ-ன் :- வேற்றுமைக்கண்ணும் அதன் ஓர் அற்று-ஓகாரவீற்று வேற்றுமைக்கண் னும் அல்வோசாரற்று அல்வழியோடொத்து வல்லெழுத்துப்பெற்றுப் புவரும், அவபின் ஒகரம் வருதல் அவ்விடத்து ஒகரம் வருக, உ-ம். ஓஒக்கைேம; சிறுமை, தீமை, பெருமை என வரும். டகச. இல்லொடு கிளப்பினியற்கை யாகும். இஃது, எய்தியது. ஒருமருக்கு மறுத்தல் நுதலிற்று. இ-ள்:- இல்லொடு காப்பின் இயற்கை ஆரும். ஓகாசலீற்றுக் கோ என்னும் மொழியினை இல் என்னும் வருமொழியொடு சொல்லின் ஓகாரம் மிகாது இயல்பாய் முடியும்,