பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எட்டாவது - புள்ளிமயங்கியல். இவ்வோத்து என்ன பெயர்த்தோவெனின், புள்ளியீறு வன்கணத்தோடும் சிறு பான்மை பிறகணத்தோடும் மயக்கிப்புணரும் இயல்பு உணர்த்தினமையின் புள்ளிமயம் கியல் என்னும் பெயர்த்து. உகள. ஞகாரை யொற்றிய தொழிற்பெயர் முன்னர் அல்லது கிளப்பினும் வேற்றுமைக் கண்ணும் வல்லெழுத் தியையி னவ்வெழுத்து மிகுமே உகாம் வருத லாவயி னான, இத்தலைச்சூத்திரம் என் நுதலிற்றோவெனின், ஞசாரவீறு வன்கணத்தோடு இரு வழிக்கண்னும் புணருமாறு உறுதல் நுதலிற்று, இ-ள்:--ஞகாரை ஒற்றிய தொழிற்பெயர் முன்னர் ஞசாரம் ஈற்றின்கண் ஒற் நகரின்ற தொழிற்பெயரின் முன்னர், அல்லது கிளப்பினும் வேற்றுமைக்கண்னும்அல்வழியைச் சொல்லுமிடத்தும் வேற்றுமைக்கண்ணும், வல்லெழுத்து இயைபின் அவ்வெழுத்து மிகும் - வல்லெழுத்து முதல்மொழி வருமொழியாய் இயையின் வல் லெழுத்திவருமொழிக்கண் மிக்குமுடியும். அ வயின் உகரம் வருதல் - ஆண்டு நிலைமொ ழிக்கண் உகரம் வருக. உ-ம், உரினுக்கடிது; சிறிது, தீது, பெரிது என்வும் : உரிலுக்கடுமை ; சிறுமை, தீமை, பெருமை எனவும் வரும், உகஅ. ஞகமல வியையினு முகர விலையும். இஃது, அவ்வீறு மென்கணத்தோடும் இடைக்கணத்துவகரத்தோடும் முடியுமாறு உறுதல் நுதலிற்று. இன் :--» 2 ம ல இயைபினும் உகரம் நிலையும் அந்த ஞசாரவீறு வன்கணமன்றி ஞ 8 மவ முதன்மொழி வருமொழியாய் இயைவினும் நிலைமொழிக்கண் உகரம் நிலை பெற்று முடியும், உ - ம். உரினுஞான்றது; நீண்டது, மாண்டது எனவும் : உரிவஞா ற்சி; நீட்சி, மாட்சி எனவும் : உரிதுவலிது; வலிமை எனவும் வரும். இடைக்கணத்து பாரத்தோடும் உயிரோடும் புணருமாறு தொகைமா பினுள் உகர மொடு புணரும் புள்ளி விறுதி” [சூத்-உக) என்பதனுட் கூறப்பட்டது. உகக . ஈகா விறுதியு மதனோ ரற்றே. இது, நகரவீறு மேற்டறிய கணங்களோடு ஒருவழிமுடியுமாறு உறுதல்றுதவிற்ற, இ-ள் :- கோ இறுதியும் அதன் ஓர் அற்று நகரவீற்றுப்பெயரும் மேற்கூறிய சணம் சொடு புயாரும்வழி அஞ்ஞகார வீற்ேே ஓர் இயல்பிற்கும் முடியும்.