பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - புள்ளிமயங்கியல் கூடு, பொன்னென் கிள மீறுகெட முறையின் முன்னர்த் தோன்றும் லகார மகாரம் செய்யுண் மருக்கிற் நெடரிய வான. இஃது, இவ்வீற்றுள் ஒன்றற்குச் செய்யுள் முடிபு கூறுதல் முதலிற்று. இ - ள்:-- பொன் என் கிளவி ஈறு கெட மூன்னர் முறையின் லாரம் மாரம் தான்றும் - பொன் என்னும் சொல் பகரமுதன்மொழி வந்தவிடத்துத் தன் ஈற்றின் சகாம் கெட அதன் முன்னர் முறையானே வசரமும் மரமும் தோன்றிமுடியும்; செய் பன் மருங்கின் தொடர் இயலான்- (யாண்டெனில்,) செய்யுளிடத்துச் சொற்கள் தம்மில் தொடர்ச்சிப்படும் இயல்பின்கண். 'முறையின்' என்றதனால், லகாம் உயிர்மெய்யாகவும் மகரம் தனிமெய்யாகவும் கொள்க. உ - ம், 'பொலம்படை பொலித்த கொய்சுவத் புரவி" எனவரும். 'தொடரியலான்' என்றதனான், பகரம் அல்லாத வன்கணத்துக்கனும் சிறுபா ன்மை ஈறுகெட்டு லகரமும் வல்லெழுத்திற் கேற்ற மெல்லெழுத்தும் மிக்கு முடிதல் கொள்க, பொலங்கலம், பொலஞ்சுடர், பொலந்தேர் எனவரும், மானவரும், . ‘ஒன்றெனமுடித்தல் என்பதனால், பொலாறும் தெரியல், பொலமலராவிரை என் முற்போல வரும் பிறகணத்து முடிபும் கொள்க. கூடு.வு. யகர விறுதி வேற்றுமைப் பொருள்வயின் வல்லெழுத் தியையி னவ்வெழுத்து மிருமே, இது, யகார வீற்றிற்கு வேற்றுமைமுடிபு உறுதல் அதவிற்று. இ.ள்:-யக இறுதி வேற்றுமைப் பொருள் வயின் - யகாரவீற்றுப் பெயர் வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண், வல்லெழுத்து இயையின் அ எழுத்து மிரும் , வல்லெழுத்து முதன்மொழி வந்து இயையின் அவ்வல்லெழுத்து மிக்கு முடியும். - ம். காய்க்கால்; செவி, தலை, புறம் என வரும், கூடுக. தாயென் கிளவி இயற்கை பாகும். இல்து, இவ்வீற்று லிரவுப்பெயருள் ஒன்றற்கு வேறுமுடிபு உறுதல் மாலிற்து இன்:- நாய் என் கிளவி இயற்கையாகும் - தாய் என்னும் சொல் வல்லெழுத்த மிகாது இயல்பாய் முடியும். உ-ம். தாய்கை செவி, தலை, புறம் எனவரும். இல்லியல்பு’மேல் இன்னவழி மிகும் என்கின் தமையின், அஃறி விரடிப்பெயர் என்பதனுள் அடக்கா தாயிற்று. (a) கலை. மகன்க சிளப்பின் முதனின் வியற்தே இசு, மேலதற்கு அடையடுத்து வந்தவழி இன்னவாற முடியுபொய்தாரா எய்துபித்தல் சதலிற்று. 16