பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - புள்ளிமயங்கியல் மெய்பெர் என்றதால், பிறவும் மெல்வெழுத்து மிகுதல் வெங்க, குதிர்ங்கோடு துவர்க்கோடு , செதில், தோல், பூ எனவரும். இன்னும் அதனானே, பீர் என்பது மேல் அம்முப் பெற்றவழி இயைபு வல்லெ முத்து வீழ்வும் சொள்கள் சுரு. சாரென் கிளவி காழ்வயின் வலிக்கும். இது, மேலனவற்றுட் சார் என்பதற்கு எய்திய தன்மேற் சிறப்புவிதி கூறுதல் இ - ள்.--சார் என் கிளவி காழ்வயின் வலிக்கும் - சார் என்னும் சொல் எழ் என் னும் சொல்லொடு புணருமிடத்து வல்லெழுத்து மிக்குப் புணரும். உ - ம்- 'சார்க்காழ் எனவரும். கூ.சுசு. பிரென் கிளவி வம்மொடுஞ் சிவனும். இஃது, அவற்றுட் பீர் என்பதற்கு எய்தியதன் மேற் சிறப்புவிதி கூறுதல் நத {லை) இடன் :--பீர் என் கிளவி அம்மொசிம் சிவனும்- பீர் என்னும் சொல் மெல்லெழுத் தேயன்றி அம்முச்சாரியையும் பெற்றுவந்து முடியும். 2 - ம். பீரங்கோடு; செதின், தோல், பூ எனவரும், சுஎ, லகரர விறுதி னகார வியற்றே , இது, லகா ரவீற்றிர்கு னகாரவீற்று வேற்றுமையோடு இயைய வேற்றுமை முடிபு உறுதல் முதலிற்று. இ - ள்:-லகார இறுதி னகார இயற்று. வகாரவீற்றுப்பெயர் வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண் வல்லெழுத்து முதன்மொழி வரின் னகாரவீற்றின் இயல் பிற்றாய் லகாரம் நகாரமாய்த் திரித்து முடியும். உ - ம் கற்குறை; சிறை, தலை, புறம் எனவரும், 4 . மெல்லெழுத் தியையி னகார மாகும். இஃது, அவ்வீறு மென்கணத்தொடு முடியுமாறு கூறுதல் நுதலிற்று. இ - ;--மெல்லெழுத்து இயையின் ன காரம் ஆகும்- அவ்வீறு மென்சணம் வந்து இயையின் லகாரம் னகார மாய்த் திரிந்து முடியும். உ - ம். கன்ஞெர்; நுனி, முறி என வரும். இச்சூத்திரத்தினை வேற்றுமையது ஈற்றுக்கண் அல்வழியது எடுத்துக்கோடற்கண் சிம்ககோக்காக வைத்தமையான், அல்வழிக்கும் இம்முடிபு கொள்க. கன்ஞெரிந்தது; தீண்டது, மாண்டது எனவரும். (as) உசுக. அல்வழி பெல்லா முறழென மொழிப. இஃது, அவ்வீற்றிற்கு அல்வழிமுடிபு கூறுதல் முதற்று. இ - ள்:-அல்வழி எல்லாம் உறழ் என மொழிப அவ்லீறு அல்வழிக்கணெல் லாம் தந்திரிபு வவ்லெழுத்தினோம் உறழ்க்க முடியும், உ - ம், சல்குதிது, கற்குறிது சிறிது நீது, பெரிது என வரும்.