பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொல்காப்பியம் ? இளம்பூரணம். *இ.அ. சுட்டுச்சினை நீடிய மென்றொடர் பொழியும் யாவினா முதலிய மென்றொடர் மொழியும் , ஆயிய றிரியா வல்லெழுத் தியற்கை. இழிவும், அவ் ஈற்றுள் ஒன்றன் கண் ஏழாம் வேற்றுமை இடப்பொருள் உணர நின்ற இடைச்சொற்கு முடிபு கூறுகின்றது. இள்:-சுட்டு சினை நீடிய மென்றொடர்மொழியும் - சுட்டாதிய சினையெழுத்து நீண்ட மென்ருெடர்மொழிக் குற்றியலுகர ஈறும், யா வினா முதலிய மென்றொடர் மொழியும் - யா என்னும் வினா முதலாகிய மென்றொடர்மொழிக் குற்றியலுர எ.சம், வல்வெழுத்து இயற்கை அ இயல் திரீயா - (மேற்கூறிய)வல்லெழுத்து இயற்கையாகிய அவ் இயல்பில் திரியா (5 முடியும், உ-ம்:- ஆங்குக்கொண்டான்; ஈங்குக்கொண்டான், வாங்குக்கொண்டான், யாங்குக்கொண்டான்; சென்றான், ஈர்தான், போயினான் எனவரும். 'இயற்கை' என் றதனான், அக்குற்றுகர ஈற்று வினையெச்ச முடிபு கொள்க. செத் இக்கிடர்தான், இருந்துகொண்டான் எனவரும். - [மென்றொடர்மொழி' என்ற இரண்டும் ஆகுபெயர். அதா நீட்டம் செய்யுள் விகாரம்.] உக யாவினா மொழியே யியல்பு மாகும். இது, மேலவற்றுள் ஒன்றன் மேல் சிறப்புவிதி கூறுதல் நுதலிற்று. இன்:--யா வினா மொழி இயல்பும் ஆகும் (அவற்றுள்,) யா வினா மொழி (மேற் கூறிய விகாரமேயன்றி) இயல்பாயும் முடியும். உம்:-யாங்குக் கொண்டான்; சென்றான், தந்தான், போயினான் எனவரும், () சகூல். அந்தான் மொழியுத் தக்கிலை திரியா. இசி, மேலவற்றிற்கு நிலைமொழிச் செய்கை கூறுகின்றது. இ-ள்:--அ கால் மொழியும் (கட்டு முதல் மூன்றும் யா முதல் மொழியுமாகிய) அச்சான்கு மொழியும், தம் நிலை திரியா -தம் மெல்லொற்று நிலை திரிந்த வல்லொற்று ஆமாடு முடியும். 'தர்வில என் அனால், மெல்லொற்றுத்திரியாது மிக்கு முடிவன பிறவும் கொள்க உ-ம்:-- அங்குக் கொண்டான், இக்குக் கொண்டான், உக்குச் சொண்டான், எல் குக் கொண்டான்; சென்றான், தந்தான், போயினான் எனவரும். 'யாமொழி' என்னது வினா' என்றதனால், பிற இயல்பாய் முடிவளவும் கொள்க முத்து கொண்டான், பண்டு கொண்டான், இன்று கொண்டான், அன்று கொண்டான் எனவரும். (ஏகாரம் அசை.)