பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - நூன்மரபு எ - - ஓராற்றால் தொகுத்து உணர்த் திரி தலின், ஏன்மாபு என்னும் பெயர் சு. இரனுட் கூட சகின்ற இலக்கணம் மொழியிடை நின்ற எழுத்திற்கன்றி, தனி மன்ற எழுத்திற்கென உணர்க, க. எழுத்தெனப்படுப அகரமுத னகர விறுவாய் முப்பஃ தென்ப சார்ந்துவரன் மரபின் மூன்றலங் கடையே. இத்தலைச்சூத்தியம் நான் அதலிற்றோ வெனின், எழுத்துக்களது பெயரும் முறையும் தொகையும் உணர்த்துதல் நுதலிற்று. இ-ள் :- எழுத்து எனப்படும்-எழுத்தென்று சிறப்பித்துச் சொல்லப்படுவன, அகம் முதல் னகர இலாப முப்பஃது என்ப-அs :மாகிய முருவை புடையனவும் னக "மாகிய இறுவாயினையுடையன மாகி.ப முப்பதென்று சொல்லும் (ஆசிரியர்) ; சார்ந்து வால் மரபின் மூன்றும் அலங்கடை-சார்த்து வருதலாகிய இலக்கணத் தினையுடைய மூன்றும் அல்லாலிடத்து மூன்றும் ஆனவிடத்து முப்பத்து மூன்று என்று சொல்லும் என்றகாறு', உராணம் : அ ஆ இ ஈ உ எ ஏ 99 ஓ ஔ க் ங் சஞ்ட்ட ன் ம் யர்ழ்ள்த ன் என வரும், எனப்படும் என்ற சிறப்பான், அளபெடையும் உயிர்மெய்யும் வரிஉ டி3ம் சிறப்பில்லா எழுத்தாகக் கொள்ளப்பட்டன. அஆ என்பன பெயர். முறை அம் முறை, தொகை முப்பது, அவற்றுள், அக"ம் சானும் இயங்கித் சனிகெய்களை இய க்குரற் சிறப்பான், முன்வைக்கப்பட்டது. S.காம் வீடுபேற்றிற்குரிய ஆண்பாலை உணர்த்துதற் சிறப்பான் பின்மைக்கப்பட்டது. தொகை (யென்பது) தொகையுட் டொகையும், தொகையுள் வகையும், தொகையுள் விரியும், வகையுட்டொகையும், வகையுள் வகையும், வகையுள் வீரியும், விரியுட்டொகையும், விரியுள் கையும், லிரி யுள் விரியும் என ஒன்பது வகைப்படும், எழுச்சென்பது தொகையுட்டொகை. முப்பதென்பது அதன் வகை. முப்பத்து மூன்றென்பது அதன் விரி. முப்பதென் பதுகையுட்டொகை. முப்பத்து மூன்றென்பது அரசன் வகை. அளபெடை தலை ப்பெய்து சாறபதென்பது அரன் வி.ரி. முப்பத்துமூன்றென்பது விரியுட்டொகை, பாற்பதென்பது அதன் வகை. உயிர்மெய் தலைப்பெய்து இரு நூற்றைம்பத்தாறெ ன்பத, அதன் .. செய்யு. "ன்பம் போக்கியம் நீக்கிப் பல "ம் இடப்பட்டது. அகாமுல் னக ரவி ஐவாய் என்ன, இருபெயரொட்டாகுபெயான் முப்பான் மேல் சன்றன, 2. அவைதாம் குற்றியலிக ரங் குற்றியலுகரம் ஆய்த மென்ற முப்பாற் புள்ளியு மெழுத்தோ ரன்ன. இது, மேல்சார் அவரும் என்னப்பட்ட மூன்றற்கும் பெயரும் முறையும் உணர்த்துதல் முதலிற்று, இ-ள் :- அவைதாம்-மேற் சார்த்து வரும் எனப்பட்டவைதாம், குற்றியலிகரம் குற்றியலுகரம் ஆய்தம் என்ற முப்பால் புள்ளியும் குற்றியலிகரமும் குற்றியலுகர மும் ஆய் கழும் என் சொல்லப்பட்ட மூன்று கூற்றதாகிய புள்ளியும் என இவை,