பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

- எழுத்ததிகாரம் - உயிர்மயங்கியல் யை பொருட்கண் சென் றலழி இயைபுகல்லெழுத்து வீழ்க்க, கடுவின் குனற, ஒடுவின் புறம் என வரும். (சுக) உசுச, ஊகார விறுதி யாகார வியற்றே. இஃது, வாகாரவீற்றுப்பெயர் அல்வழிக்கண் முடியுமாறு கூறுதல் முதலிற்று, இ - ள் :-ஊகார இறுதி ஆசார இயற்று - அகோரவீற்றுப்பெயர் அல்வழிக்கண் ஆகாரவீற்று அல்வழியின் இயல்பிற்கும் வல்லெழுத்து வந்தவழி வல்லெழுத்து மிக்கு முடியும். | உ-ம். கொண்மூக்கடிது; சிறிது, நீது, பெரிது என வரும். உசுடு. வினையெஞ்சு கிளவிக்கு முன்னிலை மொழிக்கும் நினையுங் காலை யல்வகை வரையார். இஃது, இவ்வீற்று வினைச்சொல் முடியுமாறு கூறுதல் நதலிற்று. இ - ள் :- வினையெஞ்சு கிளவிக்கும் முன்னிலை மொழிக்கும் - ஊாசாரற்று வினை 'யெச்சமாகிய சொல்லிற்கும் முன்னிலைமொழியாகிய வினைச்சொல்லிற்கும், தினையும் காலை அவ்வகை வரையார் - ஆராயுங்காலத்து அவ்வல்லெழுத்து மிக்குமுடியும் உத் றினை நீக்கார். | உ-ம், உண்ணுக்கொண்டான் ; சென் மூன், தந்தான், போயினான் எனவும் : கை அக்கெலற்று; சாத்தா, தேவா, பூதா எனவும் வரும். (நினையுங்காக' என் றதனான், இவ்வீற்று உயர்திணைப் பெயர் அல்வழிக்கண் வல் லெழுத்து மிக்கு முடிவன கொள்க. ஆஉேக்குறியன், மசுஉேக்குறியள் என வரும். (மசு) உசுசு. வேற்றுமைக் கண்ணு மதனோற்றே. இஃது, ஊகாரவீறு வேற்றுமைக்கண் முடியுமாறு கூறுதல் முதலிற்று, இ-ன்:- வேற்றுமைக்கண்ணும் அதன் ஓர் அற்று மாகாரவிறு வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண்லும் அவ்லாகாரவீற்று அல்வழியோடு ஒத்த இயல்பிற்றாய் வல்லெழு த்து வந்தவழி வல்லெழுத்து மிக்கு முடியும். உ-ம். கொண்மூக்குழலம்; செலவு, தோற்றம், பறைவு என வரும். உசுஎ. குற்றெழுத் திம்பரு மோரெழுத்து மொழிக்கும் நிற்றல் வேண்டு முகரக் கினவி. இஃது, இவ்வீற்றிற் சிலவற்றிற்கு எய்தியன் மேற் சிறப்புவிதி கூறுதல் முதலிற்று. இ - ள் :- குற்றெழுத்து இம்பரும் ஓர் எழுத்து மொழிக்கும் உசாக் கிளவி நிற்றல் வேண்டும் - குற்றெழுத்தின் பின் நின்ற ஊகார வீற்றுமொழிக்கும் ஓரெழுத்தொரு. மொழியாகிய ககாரவீற்றுமொழிக்கும் உகரமாகிய எழுத்து சிற்றல் வேண்டும். உ - ம், உடூஉக்குறை, தூஉக்குறை; செய்கை, தலை, புரம் என வரும். இற்றல்' என்றதனால் இவ்வீற்று உயர்திணைப்பெயர் வேற்றுமைக்கண் வல்லெழு த்து மிக்கு முடிமனவென்பது. ஆகேக்கை, மகஉேக்கை; செவி, தலை, புறம் எனவரும். உசு அ. பூவெ வொருபெய ராயியல் பின்றே ஆவயின் வல்லெழுத்து மிகுதலு மூரித்தே.