பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

' எழுத்ததிகாரம் - குற்றியலுகரப் புணரியல். ச.நி சகடு, பத்தனொத் அக்கெ:- னகார மிரட்டல் ஒத்த தென்ப விசண்டுவரு கால. இது, மேல் இன் பெருதென்று விவக்கிய அதற்குப் பிறிது விதி வகுத்தல் நத இ-ன்:-பத்தன் ஒத்து கெட னகாரம் இரட்டல் - பத்து என்றும் சொல்லின் கின்ற தக ஒற்றக் கெட னகா ஒற்று வந்து இசட்டுதல், ஒத்தது என்ப பொருத்திற்ற என்று சொல்லும் (புலவர்), இரண்டு வரு காவை - இரண்டு என்னும் எண் வரும் காலத்து, உ-ம்:--பன்னிரண்டு என வரும், சா.சு. ஆயிரம் வரினு மாயிய திரிபாது, இதுவும், என்றப் பெயர்க்கு முடிபு க..அதால் இதலிற்று. இம்:- ஆயிரம் வரினும் (மேற்கூறிய பத்து என்னும் எண்ணுப்பெயர் முன்னர் ஒன்று முதலயொன்றுப் பெயரேயன்றி) ஆயிரம் என்னும் எண்ணுப் பெயர் ஊர் தாலும், அ இயல் திரியாது - மேல் ஈறு செட்டு இன் பெற்ற இயல்பில் திரியாதே முடியும். உ-ம்:-பதினாயிரம் என வரும். (அகர மீட்டம் செய்யுள் விகாரம்.) (சல்) எ. நிறைபு மாவும் வரூஉங் காலையும் - குறையா தாகு மின்னென் சாரியை. இஃது, எண்னுப் பெயரொம் நிறைப் பெயரும் அவப் பெயரும் புணர்க்கின்றது. இ-ள்...நிறையும் அளவும் வரும் காலையும் - (மேல் தின்ற பத்து என்பதன் மூன்) சிறைப்பெயரும் அளவுப்பெயரும் வரும் சாயத்தும், இன் என் சாரியை குறையாது ஆகும் - (அவ்) இன் என்னும் சாரியை குதையாறு வந்து முடியும். "ம் :- பதின் கழஞ்சு, தொடி, பலம் எனவும்: கலம், சாடி, எதை, பான, நாழி, மண்டை , வட்டி, அசல், உழக்கு எனவும் வரும். குறையாதாகும்' என்றதனால், பத்து நான் பதன் முன்னர்ப் பொருட்பெயர்க்கு வரும் முடியும் கொள்க. பதின்றிங்கள், பதிற்று முனம், பதிற்று வேலி, பதிற்றிதழ் எனலரும். சக அ. ஓன் அமுத லென்பா னி.று முன்னர் சின்ற பத்த னொத்துக்கெட வாய்தம் வந்திடை கியை மியற்கைத் தென்ப கூறிய வியற்கைக் குற்றிய லுகரம் ஆற னிறுதி யல்வழி யான. இஃது, என்னும் பெயரோடு எண்தப் பெயர்க்கு முடிவு கடறுகின்றது. இ-ள்:-ஒன்று முதல் ஒன்பான் இறுதி முன்னர் கின்ற பத்தன் சற்று கெட . ஆய்தம் வந்து இடை, கிலேயும் இயற்கைத்து என்பர் - ஒன்று முதலாக என்பது சகர் சொல்லப்படுகின்ற எண்ணுப் பெயர்களின் முன்னர் (வருமொழியாய் மது) தின்ற