பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தோல் காப்பியம் - இளம்பூரணம் எடு. உச்ச கார மிருமொழிக் குரித்தே. இதுாம் ஒரோவழி வரையறை. இ-ள் :- உச்சகாரம் இரு மொழிக்கு உரித்து காத்தோடு கூடிய சாரம் இரு மொழிக்கு ஈமுகும் (பலமொழிக்கு ஈமூகாது). உ-ம், உசு, முசு என வரும், பா வென்பது ஆரியச்சிதைவு. (52) எ3, உப்ப கார மொன்றென மொழிய இருவயி னிலையும் பொருட்டா கும்மே, இதுவும் மொழிலரையறையும் மொழியது பொருள் பாடும் உணர்த்துதல் ரவிற்று. இ-ள் ;-- ப்பகாரம் ஒன்று என மொழிப உகாத்தோடு கூடிய பகரம் ஒரு, மொழிக்கு ஈறாம் என்று சொல்லுவர். இருக'யின் சிலையும் பொருட்டு கும்-அது தான் தன்லி பிறவினை என்னும் இரண்டிடத்தும் நிலைபெறும் பொருண்மைத் தாம். தும், தபு என வரும். இது படுத்துச்சொல்ல, * சா எனத் தன்வினையாம். வடு த்துச்சொல்ல, நீ ஒன்றனைச் சாவி எனப் பிறவினையாம். (எகாரம் ஈற்றசை.) (es) எஎ, எஞ்சிய வெல்லா மெஞ்சுத லிலவே. இ.து, மொழிக்கு ஈசாகா உயிர்மெய்யும் ஒரோவழி ஆமாறு உணர்த்துதல் முத லிற்று. இ-ள் :- எஞ்சிய எல்லாம் எஞ்சு தல் இல-மொழிக்கு ஈரகாது நின்ற உயிர் மெய்களெல்லாம் நம்பெயர் கூறும் வழி ஈமுதற்கு ஒழிபு இல. எஞ்சிய உயிர்மெய்யாவன: ஒளகாரம் ககார வகாரங்களை ஒழித்த மெய்யோடு இயைந்த உயிர்மெய்யும், எகரம் எல்லாமெய்யோடும் இயைந்த உயிர்மெய்யும், ஒாரம் ஈகரம் ஒழிந்த மெய்யோடு இயைந்த உயிர்மெய்யும், ஏகார இகாரம் ஞகாரத் தோடு இயைந்த உயிர்மெய்யும், 2. ஊகாரம் ஈசர வாரங்களோடு இயைந்த உயிர் மெய்யும் என இவை. தம் பெயர்க்கு (ஈறு) ஆமாறு: கெளக் களைந்தார் எனவும், கெக் காத்தார் என ;ம், கொக்களைந்தார் எனாம், ஞேக் களைத்தார் எனவும், ஞோக்ககோர்தார் என ஆம், துக் களைந் தார் எனவும், தூக்களைச்தார் எனவும், வுக் கார் தார் எனவும், ஆக் களைத்தார் எனவும் வரும். எல்லாம் என்றதனான், மொழிக்கு மறாய்நின்ற உயிர்மெய் களும் தம்பெயர் ஏறும் வழியும் ஈமும் என்று கொள்க. கக் க பேர்தார், கா வலிது எனடம், அக் கபோந்தார், ஆ வலிது எனசும் இவ்வாறே ஒட்டிக்கொள்க. தன்னை உணர நின்றவழி, மொழிகட்கு இது கருவியாக ஈற்றகத்து முடிபு ஒன்றின முடித் தலாற் கொள்க. (சச) எ.அ. ஞணநம னயால வழள வென்னும் அப்பதி னொன்றே புள்ளியிறுதி. இது, தளிமெய்களுள் மொழிக்கு ஈருவன கூறுதல் இதலிற்று. இ-ள் :-ஞ ண - மனயசலவழவா என்னும் அ பதினொன்றே-ஞ ண மனயாலவper என்று கூறுப்பட்ட அப்பதினொன்றுமே, புள்ளி இறுதி-புள் பாகரின் மொழிக்கு ஈவன.