பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இடு எழுத்ததிகாரம் - தொகைமாபு இது, விரவுப்பெயர்முடிபு கடறுதல் முதலிற்று. இ-ள் :- அஃறிணை விரவுப்பெயர் இயல்பும் a.or-உயர் நினையோல் அஃறினை விரவும் விரவுப்பெயர் இயல்பாய் முடி வனவும் உள; இயல்பன்றி முடிவனவும் உள, இயல்பன்றிமுடி வன இன்ன வாற முடியுமென,மேல் அகத்தோத்தினுட் கூறப்படும். உ-ம். சாத்தன்குறியன், சாத்தன்குறிது எனவும், சாத்தன்கை எனவும், இவ் வாறே அல்வழியிலும் வேற்றுமையினும் நான்கு கணத்தோடும் ஒட்டிக்கொள்க. (ஆர் அசை, எகாரம் ஈற்றசை.) (ச ) ஈடுசு, புள்ளி யிறு தியு முயிரிறு கிளவியும் வல்லெழுத்து மிகுதி சொல்லிய முறையாற் நம்பி னாகிய தொழிற்சொன் முன்வரின் மெய்ம்மை யாகலு முறழத் தோன்றலும் அம்முறை யிரண்டு முரியவை யுளவே வேற்றுமை மருங்கிற் போற்றல் வேண்டும். இது, மூன்றாம் வேற்றுமைத்திரிபு உணர்த்துதல் அதலிற்று. இ-ள் :- புள்ளி இறுதியும் உயிர் இ.று கிளவியும் புள்ளிவீற்றுச் சொல்லும் உயி ரீற்றுச் சொல்லும், வல்லெழுத்து மிகுதி சொல்லிய முறையான் - வல்லெழுத்தினது மிருதிமேற்சொல்லும் முறைமையான், தம்மின் ஆகிய தொழிற்சொல் முன் கரின்அம்மூன் மூவதன் பொருளாகிய வினை முதற்பொருள்கள் தம்மான் உளவாகிய வினை ச்சொற்கள் தாம் அவற்று முன் வரின், மெய்ம்மையாகலும் உநழத்தோன்றலும் அ முறை இரண்டும் உரியவை உள -இயல்பாகலும் உறழத்தோன்றுதலுமாகிய அம்மு றைமையினையுடைய இரண்டு செய்கையும் உரியன உள், வேற்றுமை மருங்கின் போற்றல் வேண்டும்-அவற்றை மேலே வேற்றுமைப் பொருட்புணர்ச்சிமுடிபு சொல்லுமிடத்துப் போற்றியறிதல் வேண்டும். உ-ம். சாய்கோட்பட்டான், புலிகோட்பட்டான், சாரப்பட்டான், திண்டப்பட் டான், பாயப்பட்டான் என இவை இயல்பு. சூர்கோட்பட்டான், நர்க்கோட்பட் பான், வாளிகோட்பட்டான், வளிக்கோட்பட்டான் என இலை உறழ்ச்சி, புள்வியீறு உயிரீறு என்றதனால், பேஎய்கோட்பட்டான், போய்க்கோட்பட் டான் என்னும் உறழ்ச்சியுள் எாரப்பேறு சொச்சு. உரியவையும் என்ற சனான், பாம்புகோட்பட்டான், பாப்புக் கோட்பட்டான் என்னும் உறழ்ச்சியுள் சிலைமொழி யொற்றுத் திரியாமையும் திரிதலும் கொள்க. ஈடுஎ, மெல்லெழுத்து மிகுவழி வலிப்பொடு தோன்றலும் வல்லெழுத்து மிகுவழி மெலிப்பொடு தோன்றும் இயற்கை மருங்கின் மிகற்கை தோன்றலும் உயிர் மிக வருவழி புயிர்கெட வருதலுஞ் சாரியை யுள வழிச் சாரியை செடுதலுஞ் சாரியை யுளவழித் தன்னுருபு நிலையாலுஞ் சாரியை பியற்கை யுறழத் தோன்றலும் உயர்திணை மருங்கி னொழியாது வருதலும் அஃறிணை விரவுப்பெயர்க் கவ்விய னிலையலும்