பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அ - தொல்காப்பியம் - இளம்பூரணம் உட்டு. வேற்றுமைக் கண்ணு மதனோற்றே. இஃது அவ்வீற்று வேற்றுமை முடிபு கடனுதல் நுதலிற்று. இடன் :-வேற்றுமைக்கண்ணம் அதன் ஓர் அற்று (ஆகாரயீற்றுப்பெயர் அல் வழிக்கண்ணேயன் றி) வேற்றுமைக்கண் தம் அகரம்ற்று அல்வழியோ ஒருதன் 'மைத்தாய் வல்லெழுத்து வந்தவழி வல்லெழுத்து மிக்கு முடியும், உ-ம். தாராக்கால், சிறகு, தலை, புறம் என வரும். உசு. குறியதன் மூன்னரு மோரெழுத்து மொழிக்கும் அறியத் தோன்று மகாக் கிளவி. இஃது, அல்லீற்றிற் சிலவற்றிற்கு எய்தியதன் மேற் சிறப்புலி தி கூறுதல் அத லிற்று. | இ-ள் :- குவியதன் முன்னரும் ஓர் எழுத்து மொழிக்கும் குற்றெழுத்தின் முன் கின்ற கோரவற்றிற்கும் ஓரெழுத்தொருமொழி ஆகாரமீற்றிற்கும், அகரக்கினவி அறிய தோன் றம்- வைமொழிக்கண்) அகரமாகிய எழுத்து அறியத்தோன்றும். உ-ம், பலா அக்கோடு, செசின், தோல், பூ எனவும்; காஅக்குறை, செய்கை, தலை, புறம் எனவும் வரும். ஒரெழுத்தொருமொழி முற்கருதவதனால், அதன்கண் அகரப்பேறு சிறுபான் மையெனச் கொள்க. அறிய' என்பதனால் அவ்விருவழியும் அகரம் பொரும் நிய வழியே வருதலும், அவ்வீற்றுவேற்றுமையுள் இத்தோதாதவற்றின் முடியும், இவ் ற்றும் உருபிற்குச் சென்றசாரியை பொருட்கள் சென்றவழி இயைபுவல்லெழுத்து வீழ்வும், இவ்வுயிரீற்றில் வரும் உருபீற்றுச் செய்கையும் கொள்க. உ-ம், அன்ஹ அத்துக்குளம், உவா அத்து ஞான்று கொண்டான், உவா அத்தாற் சொண்டான், யாவற்றுக்கோடு என இவை பிறமுடிபு. மூங்காவின்சோல் என்பது இயைபுவல்லெழுத்து வீழ்வு. இடாலினுட்கொண்டான் என்பது உருபீற்றுச் செய்கை. (உச) 2.உஎ. இராவென் கிளவிக் ககா மில்லை. இஃது, அவ்வகரப்பேற்றிற்கு ஒருவழி எய்தியது விலக்குதல் அதலிற்று, இ-ள் : --இரா என் னெவிக்கு அகரம் இல்லே-இரா என்றும் ஆகாரவீற்றுச் சொல்லிற்கு முன்கூறிய அகரப்பேறு இல்லை. R--ம். இராக்கொண்டான் என வரும். உஉ.அ. விலாவென் கிளவி யக்கிநாடு சிவணும். இஃது, அவ்வீற்றுள் ஒருமொழிவழி அகரம் விலக்கி அத்துவருந்தல் துதலிற்று இ'ன்' :--நிலா என் இனவி அத்தொடு சிவணும்-நிலா என்னும் சொல் அத்துச் சாரியையொடு பொருச் திமுடியும். உ-ம். நிலாத்துக்கொண்டான், சென்றான், தர்தான், போயினான் என வரும். நிலைமொழித்தொழில் வருமொழித்தொழிலை விலக்குமாகலின், அத்து வகுப்ப அகரம் வீழ்ச்த து.