பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உாரு அ தொல்காப்பியம் - இளம்பூரணம் உடையிவ ளுயிர்வாழா ணீநீப்பி னெனப்பல விடைகொண்டியா மிரப்பல் மெங்கெரள்ளா' யாயினை கடைஇய வாற்றிடை நீர்த்த வறுஞ்சுனை படையொடு வாடிய கனிமலர் தகைப்பன' ; வல்லையிற் று தப்பாயேல் வகைவாடு மிவளென வொல்கியா முரைப்பவு முணர்ந் தீயா யாயினை செல்லு ேளாற்றிடைச் சேர்த்தெழுந்த 3மரம்வாடப் புல்லுவிட் டிறைஞ்சிய பூங்கொடி தகைப்பன ; பிணிபு நீ விடல் சூழிற் பிறழாகு மிவனெனப் பணிபுவந் திர்ப்பவும் பலசூழ்வர யானை துணிபு நீ செலக்கண்ட வாற்றிடை யேம்மரத் தணிசெல வாடிய வந் தளிர் தகைப்பன எனவாங்கு; பாதிற் கூறவு மெங்கொள்ளா யாயினை 'யானா கிவள்போ லருள்வந் தலைகாட்டி மேனின்று மெய்கூறும் கேளிர்போ.னீசெல்லுங் கானந் தகைப்ப செலவு." (கலித் - 1952) என வரும். இனித் தலைமகட்குக் கூறியதற்குச் செய்யுள் :- அரிதாற்றி யல்லனோய் நீக்கிப் பிறிதாற்றிப் பின்னொழிந்து வாழ்வார் பலர்.” (குநள் - தாகம்) எனவரும்.

பிறவும் வகையாட வந்த கிளவி யெல்லாந் தோழிக்குரிய வென்பனூர் புலவர் என்பது--மேற்சொல்லப்பட்ட இளவியன் றிப் பிற வாய்பட்டாற் பாகுபடவந்த கள்வி யெல்லாக் தோழிக்குரிய (என் றுரைப்பர் புலவர்) என்றவாறு. வகைபடவந்த கிளவியானன:--பிரிந்த தலைமகன் வருவனெனக் கூறுதலும், பரு வங்கண்டு கூறுதலும், வற்புறுத்தலாம், நிமித்தங் கண்டு கூறுரலும், வந்தானெனக் கூறுத லும் இந்நிகரனவும் மேற்சொல்லப்பட்ட விடங்களிற் கடற்று வேறுபாடாகி வருவனவுங். கொள்க. அவற்றிற் களவுக்குங் கற்பிற்கும் பொதுவாகி வருவன் அகத்திணை யியலுட் கொள்க. கற்பிற்கே உரித்தாகி வருவன ஈண்டுக் கொள்க. உதாரணம்:- "ஆமா சிலைக்கு மணிவரை யாரிடை. யே மாண் சிலையார்க் கினமா விரிந்தோடுந் தாமாண்பில் வெஞ்சுரஞ் சென்றார் வரக்கண்டு. வாய்மாண்ட் பல்லி படும்.” (லகத்திலை - அ) இது நிமித்தங் கண்டு கூறியது. (பிரதி)-1, நீர்த்த. 2. வாய்வாடப். 3. பம்பரத்,