பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உாஅஅ தொல்காப்பியம் - இளம்பூரனம் அவரவ ரூ.றுபிணி தமபோற் சேர்த்தியதற்குச் செய்யுள்:--- பாய்திரை பாடோவாய் பரப்புநீர்ப் பனிக்கட்டல் தவறத் துறத்தனன் ஜறைவனென். வன்றிறம் நோய்தெற வழப்பார்க ணியிழ் தியோ வெம்போலக் காதல் செய் தகன்றாரை யுடையை யோ:".” (கலித் - 12.க பிறவு. மன்ன, அறிவும் புலலும் வேறுபட, நிறீஇ உலமலவாயிற் படுத்தற்குச் செய்யுள்:--

  • 'ஒன் செழிற் கொம்பர் கலி தெனப்புல்லுங்

காந்தட் கிவருங் கருவிளம் பூக்கொள்ளு மாந்தளிர்க் கையிற் றடவரு மரமயில் பூம்பொழி னோக்கிப் புகுவன பின் செல்லும் தோளெனச் சென்ற துவங்கொளி வேய்தொடும் மீன்கதுப் பிஃதென மீரற் றறல்புகும் வானொளி முல்லை முகையை முறுவலென் - ஈள்வலி மிக்கா னஃதறி கல்லான்” இவை இடையுங் கையு முதலாதிய வு ஜப்புக்களைப் பற்றிய உவமவாயிற் படுத்தறி யும் அறிவையும் அறியப்படும் பொருளையும் வேறுபட நிறுத்தி யுவமம் பொருந்தியவழிக் கூறியவாறு காண்க. வேயைத் தோள் போலு பென்னாது தோளொன் தொட்டமையால் அறியப்படும் பொருள் வேறுபட்டது. அதனைத் திரியக் காண்டலால் அறிவு வேறுபட்டது. பித்துக் களியும் போல் முலை யெனச் சென்று வேயைத்தொடும் என்னாது தோவெனச் சென்று வேயைத் தொட்டமையால் உவம் மொன்றியவழி உவமவாயிற் படுத்தது. (உ) கூடு. கனவு முரித்தா லவ்விடத் தான. என்-னின், இதுவுங் காமம் இடையீடுபட்டுழி வருவதோர் பொருள்வேறுபாடு உணர்த்திற்று. மேற்கூறியவாற்றால் காமம் இடையீடுபட்டுழிக் கனாக் காண்டலு முரித் தென் ' வாறு இது தலைமகற்கும் தலைமகட்கு முரித்து'. "இன்னகை வினைய மாவு: மெம்வயி னூடல் யாக்குவந் தின்றென் யாழநின் கோடேந்து புருவமோடு தவவுநுத னீவி நறுக்கதுப் புளரிய என்ன ரமை(ய)த்து வறுங்கை காட்டிய வாயல் கனவி னேற்றக் கற்ற வலமரல் போற்றா யாகலிற் புலத்தியா லெம்மே.” (அகம் - ஙக) என்றது கனாக் கண்டு கூறியது. கேட்டிசின் வாழி தோழி யல்கற் பொய்வ லாளன் மெய்யுறன் மரீஇ வாய்த்தரு பொய்க்கனா மருட்ட வேற்றெழும் தமளிதைவந் தனனே குவளை வன் பேடு மலரிற் சாஅய்த் தமியேன் மன்ற வளியன் யானே.” (குறும் - 5.0} இது தலைவி கனாக் கண்டு கூறியது. .