பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா கூஅ தொல்காப்பியம் - இளம்பூரணம் என்றவழித் தலைமகள் தோளைத் தோழி தன்னை யுமுளப்படுத்தி எனதெனக் கூறியவாறு சாண்க. பிறவுமன்ன. (2) உாய்அ. ஒருபாற் கிளவி யேனைப்பாற் கண்ணும் வருவகை தாமே வழக் கன மொழிப். என்-னின், இதுவு மொருசார் பொருள் கொளுந் திறன் உணர்த்துதல் நுதலிற்று. ஒருபக்கத்துக் கடறிய பொருண்மை -ஒழிந்த பக்கத்துக் கண்ணும் உருவ:கைதாம் வழக்கு தெறி. என்றவாறு. மனையோள் மாட்டுங் காமக்கிழத்தி மாட்டும் நிகழும் புணர்ச்சியும் பிரிவும் ஊடலும் பரத்தையர் மாட்டு நிகழும். அது வருமாறு:- 'அன்னை கடுஞ்சொ லறியாதான்" (கலித்- *எ) என்னுங் கலியுள்,

  • சிறுகாலை யிற்கடை வந்து குறிசெய்த

வவ்வழி யென் றும்யான் காண” என்பது புணர்வு குறித்துவந்தது. "உள்ளுதொறு நகுவ றோழி வள்ளுகிர் மாரிக் கொக்கின் கூரல, கன்ன குண் டுநீ ராம்பற் றண்டுறை யூரன் றேங்கம ழைம்(பால் பற்றி யெம்வயின் வான்கோ லெல்வளை லவ்விய பூசற் சினவிய முகத்துச் சினவாது சென்றுநின் மனையோட் குரைப்ப லென் றலின் முனையூர்ப் பல்லா நெடுநெறி வில்லி னெய்யும் தேர்வண் மலையன் முந்தைப் பேரிசைப் புலம்புரி வயிரியர் கலம்புரி முழவின் 2 மண்ணார் கண்ணி னதிரு நேன்ன ராளன் எடுங்கஞர் நிலையே.” (நற்றிணை - 1) து ஊடல் குறித்து வந்தது. இப் பரத்தையர் பொருட்பெண்டி ராகலின் இன்பம் பயக்குமோ எனின், அஃது இன்பமா மாறு வருகின்ற சூத்திரத்தான் எல்லாப் பொருட்கும் உளதாகும் பொதுவிலக்கணம் கூறியவாறு., (உசு) உபாய்கூ எல்லா வுயிர்க்கு மின்ப மென்பது தானமர்ந்து வரூஉ மேவற் றாகும். என்-னின், மேலதற்கோர் புறனடை உணர்த்திற்று. எல்லாவுயிர்க்கும் இன்பமென்பது தான் மனம்பொருந்திவரும் விருப்பத்தை யுடைத்து என்றவாறு. எனவே மனம் பொருந்தியவழிப் பரத்தையர் மாட்டும் இன்பமுள் தாகும் எனவும் பொருந்தாதவழி மனைவியர்மாட்டும் இன்பமின்றாம் எனவும் கொள் 8.(உ.எ) உாஉல. பரத்தை வாயி னால்வர்க்கு முரித்தே நிலத்திரி பின் றஃ தென்மனார் புலவர். (பிரதி)-1. ஆசற். 2. மன்னார்க். 3. நன்னாளா.