இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
தொல்காப்பியம் - இளம்பூரணம்
ஒரியி[ன]னொழுகு மென்னைப் [‘‘பரியன் மன்யான் பண்டொரு காவே’’]
என்பது தலைமகள் தலைமகனைக் கூறியது.
அன்னா யிவனோ விளமாணாக்கன்’’ [குறுந்.-ஙங]
என்[பது] தோழிக்குக் கூறியது.
என்னைமுன் நில்லன்மின் றெவ்விர் [ பலரென்னை முன்னின்று கன்னின் றவர்’’] குறள்-எ எ க]