பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளதிகாரம் - கற்பியல் உர்உன் "கோட்டுப்பூச் சூடினும் காயு மொருத்தியைக் காட்டிய சூடினீ ரென்று'.” (குறள் - தகாயங] என வரும். பிறவும் அன்ன. புதல்வற் பயந்த புனிறுதீர் பொழதி னேய்யணி மயக்கம் புரிந்தோ ணோக்கி யையர்பாங்கினு மமார் சுட்டியுஜ் செய்பெருஞ் சிறப்பொடு சேர் தற்கண்ணும் என்பது- புதல்வனைப் பயந்த ஈன்றணிமை நீங்கின பொழுதின்கண் நெய்யணிமயக்கம் புரிந் தவளைக் குறித்து முனிவர்மாட்டும் அமரரைக் குறித்தும் செய்யாதிற்கும் பெரிய சிறப் பொடு சேர்தற்கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு. நெய்யணி மயக்கமாவது வாலாமை நீங்கி நெய்யணிதல். நோக்கிச் சேர்தல் எனக் கட்டுக. வாராய் பாண நகுகம் நேரிழை கடும்புடைக் கடுஞ்சூ னங்குடிக் குதவி நெய்யோ டிமைக்கு மைய(விர்த் திரள் தாள் விளங்குநகர் விகாங்கக் கிடந்தோட் குறுகிப் புதல்வனை மீன்றெனப் பெயர் பெயர்த் தவ்வரித் - சிதலை யல்குன் முது பெண் டாகித் துஞ்சுதி யோமெல் லஞ்சி லோதியெனப் பேன்மா ணகட்டிற் குவளை யொற்றி யுள்ளினெ னுள்ளுறை கயெற்கண்டு மெல்ல முகை நாண் முறுவ லொன்றித் தகைமல ருண் கண் 5கைபுதைத் ததுவே” (நற்றிணை - ங. எய்] என வரும். பயங்கெழ துணையணைப் புல்லிப்புல்லாது உயங்குவனள் கிடந்த கிழத்தியைக் குறுகி அல்கல் முன்னிய நிறையழிபோழதின் மெல்லேன்சீறடி புல்லிய இர்வினும் என்பது - தலைவன் பரத்தையிற் பிரிந்துழி ஊடற் கரு(த்)தினளாய்ப் பயங்கெழுதுணை அணையைப் புல்லிப் புல்லா துவருந்திக் கிடர்த தலைவியைக் திட்டித் தங்கு தலைக்குறித்த நிறையழிபொழுதில் தலைவியது மெல்லென்ற சீறடியைப் புல்லிய இரத்தற்கண்ணும் [தலைவன் கூற்று நிகழும்) என்றவாறு. உதாரணம்:- "ஊடலி னுண்டாங்கோர் துன்பம் புணர்வது இடுவ தன்றுகொ லென்று” (குறள் - தகாஎ) டுக மன்னோ வொளியிழா யாமிரப்ப நீடுக மன்னோ விரா” (குறள் - தங2.க)

  • ஆர்டலிற் றோன் றுஞ் சிறு துனி நல்வளி

லாடினும் பாடு பெறும்” (குறள் - தக உ2] எனவரும். -- (பிரதி) --1. புதல்வர்ப். 2. புதல்வரைப். 3. படைமான கட்டிற். 4. வெற்சண்டு. 5. கைபுதைத்த் துகவே.