பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/84

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

16

16

திருவள்ளுவர் திருக்குறள். அறம் பொருள் இன்பம் வீடு என்னும் அந் நான்கின் திறம் தெரிந்து செப்பிய தேவை - அது முதலாகச் சொல்லப் பட்ட அவ் வேட்சப்பொருள்கனாகிய நான்கனது கூறுபாட்டையும் தெரிந்து உலகத்தார்க்குச் சொல்லியசேவனை, மறந்தேயும் வள்ளுவன் பான் ஓர் பேதை - மறந்தாயினும் ஒரு மனிதனாக உட்கொண்டு வள்ளுவ னென்று சொல்லுதற்கு ஒருவன் உள்ளானாயின், அவன் ஓர் அறிவில் வளா்ந்தவனாவன், அவன் வாய்ச்சொல் அறிவு உடையார் கொள்ளார்— அவனது வாயிற் பிறந்த அச் சொல்லை அறிவுடையார் சொன்னார்,

அற முதலியவற்றின் கூறுபாடு - அவற்றினது தொகை வோனச விசிகன், மதந்தேயுமென்றதனால், நினைப்புடன் சொல்லுவோன் பேதையிற் பேதையா மென்ற தாயிற்று. முன்னும் பின்னுமுள்ள பாட்டுகளில் இப் பெயர் தெய்வத்தன்மையைக் குறிப்பிக்கும்படி நன்குமதித்து உயர்த்திச் சொல்லப்படுதலால், ஒரு மனிதனாக உட் கொண்டென்பது வருணிக்கப்பட்டது; அன்றி ஒலிக் குறிப்பினாலே சாதி இழிவு தோன்ற வள்ளுவ னென்பா னெனினும் அமையும். இந் குறிப்பொலியை வட நூலார் காகுசுர மென்பர். தெய்வப் புலவரை அவமதிப்பி னிழிவு சொல்லியபடி.

கல்லாடர்,

ஒன்றே பொருளெனின் வேறென்ப வேறோரின் அன்றென்ப வாது சமயத்தார்-நன்றென எப்பா மியைபவே வள்ளுவனார் முப்பால் மொழிந்த மொழி.

ருன். ஆறு சமயத்தார் ஒன்றே பொருள் எனின் வேறு என்ப அறுலகை மதத்தோரும் ஒரு மதித்தார் தமது நூலிலே உலக மும், உயிரும், கடவுளுமாகிய பொருள்கள் ஒன்றே யென்று நாட்டுவ

16

16