பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொல்காப்பியம் - இளம்பூரணம் இஃது உயிர்க்கும் உயிர்மெய்க்கும் பொது. உஎ ஆஅ, ஆ, ஈஇ, ஈ, ஊஉ, ஊ, ஏஎ,ஏ,ஐஇ,ஐ,ஒஒ, ஓ என உயிர் ஈறாயின். இவற்றுட் குற்றெழுத்தைந்தும் அளபெடைவகையான் ஈறாயின. உயிர்மெய்களும் மேல்வரையறை கூறுதனவாகிய அகர ஆகாச இக ஐகாரங்களோடு இயைந்தன ஈண்டே கொள்க. உ-ம். விள, பலா, கிளி, குரீ, பனை எனவரும். எடு.கவவோ டியைபி னெளவு மாகும். இஃது, ஈறாகா தென்ற ஒளகாரம் இன்னுழி ஆம் என்கின்றது. ஈகார இ-ள்:கவ ஒடு இயையின் - சுஈர வகரமாகிய மெய்களோடு பொருந்தின், ஒள உம் ஆகும் -முன்ஈறாகா தென்ற ஒளகாரமும் ஈறாம். உ-ம். கௌ, வெண் எனவரும். எக.எ என வருமுயிர் மெய்யீ றாகாது. (161) இஃது, எகரம் தானே நின்றவழியன்றி மெய்யோடுகூடி ஈருகாதென வரையறை கூறுதல் நுதலிற்று. இ-ன் :-எ எனவரும் உயிர்-ஏ என்றசொல்ல வகும் உயிர், மெய் ஈறு ஆகாது- தானே ஈருவதன்றி மெய்யோடு இயைந்து ஈறானது. எஉ ஒவ்வு மற்றே நவ்வலங் கடையே. இதுவும் வரையறை. இ-ள்:- ஒவ்வும் அற்று -ஒகரமும் தானேநின்று இயைந்து ஈறாகாது, ந அலங்கடை -நகரமெய்யோ டல்லாத விடத்து. (ஙஅ) சடூவதன்றி மெய்யோடு எங.ஏ ஓ எனுமுயிர் ஞகாரத் தில்லை. இதுவும் வரையறை -ஏ ஒ இ-ள் :- ஏ ஒ எனும் உயிர் ஞகரத்து இல்லை-ஏ ஓ என்று சொல்லப்படும் யிர்(தாமே கின்றும் பிறமெய்கனோடு வீன்றும் ஈறாவதன்றி) ஞகரத்தோடு ஈமு வதில்லை. தாமேயாதல் முன்னே சாட்டப்பட்டது. பிறமெய்களோடு ஒருவனவற்றுள் வழக்கிறந்தனவொழிய இறவாதன வந்தவழிக் கண்டுகொள்க. எச. உ ஊ கார நவவோடு நவிலா. இதுவும் வரையறை. இ-ள் : (சய ) உஊகாரம் நிவ ஒரு நவிலா-உ ஊகாரங்கள் (தாமே நின்றும் பிற மெய்களோடு நின்றும் பயில்வதன்றி) நகர வகரங்களோடு பயிலா. தாமே ஈருதல் மேலே காட்டப்பட்டது. பிற மெய்களோடு ஈராமவற்றுள், வழக்கிறந்தனவல்லாதன வந்தவழிக் கண்டுகொள்க. 'கவிலா' என்றதனாற் சிறு பான்மை நொவ்வும் கவ்வும் என (உகரம்) வகாரத்தோடு சருதல் கொள்க. இன் னும் இதனானே சிறுபான்மை நகரத்தோடு வரவு உண்டேனும் கொள்க. (சக)