பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - உயிர்மயங்கியல் உஉகூ.யாமரக் கிளவியும் பிடாவுத் தளரவும் ஆமுப் பெயரு மெல்லெழுத்து மிகுமே. அகூ இஃது, அவ்வீற்றிற் சிலவற்றிற்கு வல்லெழுத்து விலக்கி மெல்லெழுத்து விதித் தல் நுதலிற்று. இ-ள்:-யா மரக்கிளவியும் பிடாவும் தளாவும் அ முப் பெயரும் - யா என்னும் மரத்தை உணாரின்ற சொல்லும் பிடா என்ற சொல்லும் தளா என்னும் சொல்லுமா கிய அம்மூன்றுபெயரும், மெல்லெழுத்து மிகும் வல்லெழுத்து மிகாது மெல்லெழு த்து மிக்கு முடியும். வரும். - யாஅங்கோடு, பிடாஅங்கோடு, தணா அங்கோடு; செதிள், தோல், பூ என மெல்லெழுத்துப்பேறு வருமொழித்தொழிலாதலின், வருமொழி வல்லெழுத்தை விலக்கிற்று. உஙவல்லெழுத்து மிகினு மான மில்லை. (உஎ) இது, மேலனவற்றிற்கு வல்லெழுத்தும் சிறுபான்மை மிக்குமுடியும் என இறந் தது காத்தல் நுதலிற்று. இ-ள்:- வல்லெழுத்து மியனும் மானம் இல்லை-மேற்கூ றிய மூன்றுபெயரும் மெல்லெழுத்தேயன்றி வல்லெழுத்து மிக்கு முடியினும் குற்றம் இல்லை. உ-ம். யாஅக்கேடு, பிடாஅக்கோடு,தனாஅக்கோடு செதிள், தோல், பூ என வரும். 'மானமில்லை' என்றதனால், யா முதலின் மூன்றற்கும் உருபிற்குச் சென்ற சாரி யை பொருட்கண் சென்றவழி, இயையுவல்லெழுத்து வீழ்க்க. உ-ம். யாஅவின்கோடு, பிடாஅவின்கோடு, தளா அவின்கோடு எனவரும். இன்னும் அதனானே, யாஅத்துக்கோடு எனச் சிறுபான்மை அத்துப்பேறுண்டே னும் கொள்க, அவ்வகரப்பேற்றோடு வல்லெழுத்துப்பெறுதலின், "யாமாக்கிள" என்பதனைக்" "குறியதன்முன்னகும்' என்பதன் பின்வையாதவிதனால், இராவிற் கொண்டான், நிலாவிற்கொண்டான் என உருபிற்குச்சென்ற சாரியை பொருட்கண் சென்றவழி இயைபுவல்லெழுத்துவீழ்க்க. நிலாவிற்கொண்டான் என்பதற்கு நிலா த்துக்கொண்டான் என்பது ஈற்றுப்பொதுமுடிபாயினவாறு அறிக. உஙக. மாமரக் கிளவியு மாவு மாவும் ஆழப் பெயரு மவற்றோ என்ன அகரம் வல்லெழுத் தவையவை ணிலையா னகர மொற்று மாவு மாவும். (உள்) இஃது, அவ்வீற்றிற் சிலவற்றிற்கு எய்தியது விலக்கிப் பிறிதுவிதி கூறுதல் நுதலிற்று. இ-ள்:- மாமரக்கிளவியும் ஆவும் மாவும் அ முப்பெயரும் அவற்று ஓர் அன்ன. மாமரமாகியசொல்லும் ஆ என்னும் சொல்லும் மா என்னும் சொல்லுமாகிய அம்