பக்கம்:1946 AD-வி. ஓ. சி. கண்ட பாரதி.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

முன்னுரை அமரகவி சி.சுப்பிரமணிய பாரதியாரைப் பற்றி எனது தந்தையார் வி. சிதம்பரம் பிள்ளையவர்கள் பல ஆண்டுகட்குமுன் எழுதிய குறிப்புகள் தான் வி.ஓ.சி.கண்ட பாரதி என்ற நூலாக மலர்ந்துள்ளது. தமிழ் மக்களுக்கு இந்நூல் நல்விருந் தாகும் என நம்புகிறேன். சென்னை, 17-11-1946. வ.உ.சி.சுப்பிரமணியம், உதவி ஆசிரியன், "தினமணி".