இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
________________
35 துக்குடியிலும் 10 அயாத செயல்கள் புரிச் தனர். இதற்கும் பயந்து தரத்துக்குடியி விருந்த வென்ரையர்கள் தங்கன இரவுகளைச் கப்பலிலேவேலெ நாள் கழித்தார்கள்.கழிக்க வெண்டியது ஏற்பட்டது. தெல்மையில் பாரதியார் வென்னையச்சுளின் அடக்குமுறை இதே சம யத்தில் இந்தியா முழுவதிலும் தாண்டன மாடித்து, வங்காளத்தில் அரவிந்தர் மீதும், பம்பாய் மாகாணத்தில் இலகச்விதும் சென்சே மாகாணத்தில் என்மீதும் ராஜத் அனோடிவழக்குகள் ஒரே சமயத்தில் தோப் பட்டன. வகைகள் செய்யப்பட்டதும், சென்னைகண்பர்களான ஸ்ரீமான் ஸ்ரீவொவசச் சாமி,சுப்பிரமணிய பாதி முதலிலோர்ற்ருகெல் வேலிக்கு வந்து சேர்ந்தனர், அப்பொழுது காங்கள் மூவரும் (ஈதம்பரம், சிவச, பத்மகாய அய்யங்கார்) பாண்யங்கோட்டை மத்திய கிதை யில் விசாரனைக் கைதிகாரக இருந்தொம்.