இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
________________
54 பின்னர் வேரையாட்கள் அவருக்கு எண் செய் ஸ்மசனம் செய்துவைத்தனர். கடைன் விருந்து எற்கெனவே வாங்கிவந்து வைத் திருந்த ஒரு ஜோடி புது வேஷ்தகளையும், சசுமிகாரஐ பணமுடிச்சுக்களவும் கான் அவரி டம் கொடுத்ததும் சாமியாருக்கும் பரவானக் துவரும் மத்தியானச் சாப்பாடு சாப்பிட் டோம். செடி பரிகாத்தின் பொருட்டு துவரும் படுத்து உறங்கினேம். மாசுமசர் பேமணிக்கு அவர்களிருவரும் பேயிரைச்சலிட்டு வார்த்தையாடிக் யென் டிருப்பதைக் கேட்டு கான் விழித்துக்கொண் டேன், ஒரு கீது "அமிருதாஞ்சன்" டப்பா விலிருந்து எதோ ஒரு வெகியத்தை எடுத்து ஆளுக்கு ஒரு எழுமிச்சங்காய் அளவு வாயில் போட்டுக்கொண்டனர். அவர்கள் கோம்மாளம் அதிகவிற்று, "அது என்ன மாவ டேல்,