6 கா, కి. 41, அ மலாதி க்யன் (அங்கம்.4 ஏ ழ ம் காட் 母 அ:ண்மனையிலோ அறை. காதேவனும், லில:தானும் வருகினர்கள். உத்தமனை உன் பிதாவைக் கொன்றவனே என் உயிரிற்கும் உலே வைக்கப்பார்த்தான் என்பதை, நீ காதாரக்கேட்டறிந்த, பிறகு இனியாவது உன் மனத்தில் என்னக் குற்ற மற்றவ னெனக் கருகினவனுய், உன் னிதயத்தில் என்னை உன் நண்ப னென உறுதியாய், மகிக்கிடல் வேண்டும். அப்படித்தான் விள்ங்குகிறது. நன்முய்-உமது சுேமத் தைக் கருதங்காலும், உமது அறிவைக் கொண்டு யோசிக்கு 'மிடத்தும், மற் றெல்லா விஷயத்தாலும், உமக்கு மிக்க கோ பம் விளக்க சுபாவத்திலேயே பெருங் கும்றமா யிருக்கப் பெற்ற, இந்தத் துர் நடத்தைகளை என் விசாரணைக்குக் கொண்டுவராக விட்டீர்? ஒ1 இ.ண்டு முக்கியமான காரணங்களைப்பற்றி, அக்கார னங்கள் ஒரு வேளை உனக்கு அலட்சியமாய்த் தோற்றலாம், ஆயினும் என்வரையிலும் அன்ைகள் அதிக பல முடையன வே. ராணியாகிய அவன் தாயார், அவனது கண் பார்வையா லேயே ஆருயிர் தரிக்கின்ருள். நானே-அ.து.என்.நற் குண மோ யேகுணமோ ஏ. தாயினு மாகுக--நட்சத்திரமான அதி தன் மண்டலத்தை விட்தி ஏங்ானம் வெளியில் சரியாதோ அங்ஙனமே, என் உயிரிற்கும் வாழ்க்கைக்கும் இன்றியமை யாத அவளை விட்டுப் பிரிந்து உயிர்கரியேன். இதைப் பயி ாங்கமாய் நான் விசாரணைக்குக் கொண்டு வராததற்கு மற் ருெரு காரணம், பாமர ஜனங்கள் அவனிடம் வைத்திருக்கும் பெரும் பட்சமே. அவர்களோ அவனது பெருங் குற்றங் களை யெல்லாம் தங்கள் போன்பினில் மூழ்கச் செய்தவராய், மரத்தைக் கல்லாக்கும் ஊ ற்றினைப்போல் లిమిF.F விலங்கு களேயே சிலம்புகளாகக் கருதுவர்கள். ஆகவே எனது பா ணங்கள் அவர்கள் பட்சமென்னும்பெருங்காற்றைத்தாங்கப்
பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/142
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை