$76 リef。 കൃഥം அமலா கி க்ய ன் (அங்கம்-5, லகத்திற்குத் தெரிவிக்கும் கஷ்டத்தை மேற்பூனுவாய்.- (வெளியில் யுத்த கோஷம், பேசி கை முழக்கம்) என்ன யுக்க முழக்கம் இது ? பாலே நாட்டி னின்றும் பார்த்திபரேசன் ஜெயத்துடன் வந்த வய்ை சிங்களத்திலிருந்து வந்த சாயபாரிகளுக்கு இந்த யுத்த முழக்கத்தைத் தருகின்முன், ஆ | ள்ன் சாகின்றேன்! ஹரிஜா அக்கொடிய விஷமா னது என் ஆவியைக் குன்றச் செய்கின்றது. சிங்களத்தி லிருந்து வந்த சமாசாரத்தைக் கேட்குமளவும் என் உயிர் இச்ாது ஆயினும் பார்த்திபரேசனத்தான் ஜனங்கள் ர்களென்று எனக்குத் தோற்றுகிறது. சாகும் பொழுது என் வாக்கினல் அதை நான் ஒப்புக்கொண்டதாக அவனிடம் சொல்லுவாயாக-நடந்த விஷயங்களையும், அதி கமேர் குறைவோ, அவைகளின் காரணத்தையும்,-மற்ற, தெல்லாம் மெளனம் ! (மரிக்கின் முன்.) என் இனிய அரசே, ஏகுவிர் சுவர்க்கம், இந்திரன் முதலிய - - - * - - - - தேவர் உம்மை எதிர்கொண்டழைத்துச் செல்வாாாக தெய்வ லேகம் !-யுத்த பேரிகை இங் கேன் في مق கிவருகின்றது? (உள்ளே பன் مرگها நடையொலி) பார்த்திபநேசன், சிங்களத்து சாயபாரிகள், மற்றவர்கள் வருகிமுர்கள். İ. Jf. ണ്ണ്. பா. எங்கே பிந்தக் கோலம் ? எதைக் காண விரும்புகின்மீர் அவலமும் ஆச்சரியமுமான விஷயமாயின், அதைத் தேடுவதை இனி விடலாம். படுகளம்போல் பட்டு கிடக்கின்றனரே!-கடுசெஞ்சடை உதிரம் சித்த அடித்து அை
பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/182
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை