காட்சி.2) - அ ம லாதி த் ய ன் 63, ஏதிலா னெந்தையைச் ড়ে தினிற் கொன்ற திருட்டுத் தாய்மன் சிரமுடற் பிரித்தே உருட்டி யெறிவேன் இருட்டுமுன் என்றே கந்தனே யென்ன வந்தனன் போர்க்களம்: அதற் கப்புறஞ் சொல். பால. அரசிளங் குமா, கன்ருய் ஒப்புவித்தீர், கிருத்தமாய் அர்த் தம் வெளிப்பட. శ్రీ), ప, இங்கனம் தாமன் பொங்கு மனத்தனுய்ப் GLTfಲ್ರಹ நாடிக் கார்முகம் வளைத்தான் ஏற்றின ளுனை சீற்றமீக் கொண்டான் அம்பரத் தும்பர் தம்பித் திருந்தனர் ஈண்டி தறிந்த பாண்டவர் கலங்கிப் பரந்தா மன்பாற் பயந்தன சடைந்து ஐயவி தென்னே அறைகுதியென்ன செய்வகை தெரிவ்ான் செப்புவன் தாமன் தாதை யிறக்கவும் வேதை மிகுந்திடக் கோதிலா னுமையெவாங் கொல்லவே நாடினன் சாக்கிரதை விேர் சாக்கிரதை யென்ன காக்க வுயிர்போற் கண்ண னிருந்திட ஏக்க நமக்கே னென்ன வெண்ணியே களக்கமி னெஞ்சினர் களத்திடைச் சேர்ந்திடக் கண்டனன் தாமன் கண்களிற் ದಿ.17:ಟಿ. யெழ எண்டிசை பொடிபட அண்டமும் அதிர்தா அரியே றெனவே ஆர்ப்பரித் தனன் பின் - சிரித்தனன் இன்னது தெரிந்தவ ணிருந்த சாக மென்னச் சத்தித்த சேனை யோகத் திருப்பபோல் ஆகக் தசைவற கின்றது விார் குன்றினாாவி நெற்றிக் கண்ணகும் பற்றவர் புரத்திப் பற்றியழித்தருள் தற்பா னிவனே
பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/69
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை