பக்கம்:As We Sow-So We Reap.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி - 4) பிற்பகல் விளையும் 25 கி. கி.

. கி.

is). பிராணநாதா பிரானாதா ! இதென்ன யாரைப் பார்த்து பேசினீர் இங்கொருவரும் வாவில்லையே! நீ பார்க்கவில்லையா ?-என் பிதா வந்திருந்தாரேஉம்முடைய பிதாவாவது வருவதாவது ? விளையாடுகிறீரா என்ன ? உடம்பு அசெளக்கியமா ?-இப்படி சற்று உட் காரும்-என்ன யோசிக்கிறீர் பிராணாத ? கிரிஜா,-இனி-என்னேப் பிராணநாதர் என்றழைக்காதே. ஒஹோ!-சரி !-நீர் என்ன கிரிஜா என்றழைக்காதீர்ஏன் ?- - பிறகு சொல்லுகிறேன்.-பிராணராதா, இதென்ன சித் தப்பிரமை ? கிரிஜா !-நீ என்மீது காதல் கொண்டிருப்பது உண் மையா அல்லவா ? பிராணநாதா நீர் உமது வாயால் என்னை இக்கேள்வி கேட்பது நியாயமா ? நான் கேட்பதற்கு பதில் சொல்-உண்மையா அல்லவா? உண்மைதான். ஆனுல், என்பொருட்டு நீ எதையும் செய்வாயா? என்னுல் கூடுமான எக்காரியமும் செய்வேன். என்ன பிராணநாதா ?கிரிஜா ! என்னருகில் வாராதே கில்-கீ என்மீது காதல் கொண்டிருப்பது உண்மையானல்-கிஜமானுல்-இந்த கணம் இவ்வுலகில் மதனமோஹனன் என்ருெரு ராஜ குமாரன் இருக்கிருன் என்பதையே மறந்துவிடு. நான் உன்னே விவாகம் புரிய-முடியாது. என் பிதாவின் கட் டளையை நான் நிறைவேற்றவேண்டும். ஒஹோ மறுபடியும் வந்ததா ?-சரி, உமது பிதா என்ன கட்டளை யிட்டார் ? நீ அங்கிருபத்தைப் பார்க்கவில்லையா ? சற்று முன்பாகக் கேட்கவில்லையா?-வனஜாவை யன்றி வேருெரு பெண் ணையும் நான் மணம் புரியலாகாதென்று கட்டளையிட் டிருக்கிரு.ர். - - 4.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:As_We_Sow-So_We_Reap.pdf/30&oldid=725608" இலிருந்து மீள்விக்கப்பட்டது