பக்கம்:As We Sow-So We Reap.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்பகற் செய்யின் (அங்கம்-2 5 & g * & 3. Ab ※ - ஐயோ ஆகட்டும் ஆகட்டும் அப்படியே ஆகட்டும் ! பிரமாணம் செய் ஆல்ை : அப்படியே செய்கிறேன் -செய்கிறேன்! ஞாபக மிருக்கட்டும், மறவாதே -இனி மறுபடியும் உன் வார்த்தையை மாற்ருதே! தெரியுமா மாற்றுவாயாயின் உனக்குக் கெடுதி சம்பவிக்கும் سا (hة منة (جي تيغون (هي هة ثاني (بي g 将 .אי-ש- Κ.π. α & டு * -டு i சாதான ஞாபகமருககடமை-மறவாத (வியேந்திான் மறைகிமு ன்.) சரி !-என் விதி தீர்ந்தது-யோசிப்பதாவது ? வன ஜா! உன்னையே நான் விவாகம் செய்துகொள்ளுகிறேன். - .ان همي - - -ஒரு கணமும தாமதககலாகாது-உன தநதை யெங்கே? ராஜகுமாரா, நீர் ஏதாவது அவசரப்பட்டு (அவள் காத்தைப் பற்றி) இல்லை இல்லை ! உன்னையே மணம் புரிகிறேன். இது சத்தியம் ! ஆனல் வாரும் போவோம். உமது குலதெய்வத்தின் கோயிலுக்கு உடனே, (அவனது காத்தைப்பற்றி அழை த்துக்கொண்டு போகிருள்.) ாட்சி முடிகிறது. இரண்டாம் காட்சி இடம்-அரண்மனையின் பின்புறமாயுள்ள திட்டி வாசல். மணமாலே பூண்டு மதனமோஹனனும் வனஜாவும் வருகிரு.ர்கள். பிராணநாதா, இனி என்ன நேர்ந்தபோதிலும்-என்னை விட்டு ஒருகாலும் பிரியமாட்டீரே ! இல்லை இல்லை. பிரமாணம் செய்துகொடும். அப்படியே. - (கையடித்துக் கொடுக்கிருன்; வனஜா அவனுக்கு முத்தமிடுகிருள்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:As_We_Sow-So_We_Reap.pdf/39&oldid=725617" இலிருந்து மீள்விக்கப்பட்டது