பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-3) பிராம்மணனும் சூத்திரனும் 119 6)iff { }. பால். ரையே கானுகூட -எனக்கு ஒரு நூறு ரூபாய் கொடுத்தா தான்-கறுப்பாயியே கண்ணுலம் பண்ணிக்கபோறேன். அடே! அப்பா அவங்களெ பார்த்து கெட்டுப்பூடாதே ! பொாாமளுள் என்னு ஒனும்னுலும் செய்யலாம் ! நம்ப ஜாதி வழக்கம் இல்லேடா அது? கம்போ பணம் கேட்டா நம்ப ஜாதியிலே நாலுபேரு காரி துப்புவாங்கடா ! தாதா அந்தப்பக்கம் பலெ கூச்சலா இருக்குது ! நம்ப ளும் போய் வேடிக்க பாக்கலாம் வா. (இருவரும் சுற்றிக்கொண்டு போகிருர்கள்.) அடடே! இந்த பத்து ரூபாயோட சரிபோலே இருக் குதே நமக்கு இன்னும் நாலுநாளைக்கி சொன்னபாலு கான்சல்தான் போலேயிருக்குத் ! அப்பவே நினைச்சேன்! இந்த வெள்ளெ வேட்டியம்மா உள்ளே கொழையும் போதே நெனேச்சேன், என்னமான நடக்கும் இண்ணு ! சரியாப்போச்சு என்ன பெரிய கூச்சலாயிருக்கிறது அந்தபக்கம்-நம்பளும் போயி வேடிக்கெ பார்க்கலாம். (சுற்றிக்கொண்டு போகிருன்.) காட்சி முடிகிறது. سكنجبصيغogeهاسمه இரண்டாம் காட்சி இடம்-திருவொற்றியூரில் நூதனமாகக்கட்டப்பட்ட ஒரு பங்களாவின் மேல்மாடியில் ஒர் அறை. சீதாராமனும் கற்பகமும் ஒரு சோபாவின் மீது உட்கார்ந்திருக்கின்றனர். என்ன யோசித்துக் கொண்டிருக்கிருய் கண்ணே ! ஒன்றுமில்லை-என் தகப்பனர் வீட்டை விட்டு வந்தது முதல் எனக்கேதோ மனதில் திகிலாயிருக்கிறது. நான் அருகிலிருக்கும்பொழுது உனக்கு பயமென்ன ! தைரியமாயிரு எல்லாம் சரியாகிவிடும் நம்முடைய இாட்டையர்கள் சீக்கிாம் வருவார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/125&oldid=725708" இலிருந்து மீள்விக்கப்பட்டது