பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 பிராம்மணனும்-குத்திரனும் [srito-2 எந்தகியாயத்திற்கிசையாவிட்டாலும், சாங்கள் காப்பாற் றிய சீதாராமன் உயிரை எங்களுக்கு தானமாகக்கொடும்’ என்று கடைசியாகக் கேட்கிறேன் என்ருாே சின்னமாமா, அதற்கு என் தகப்பனர் எப்படியும் இசைவார்-பயப் படாதே ! அ ப் படி யே தான்- என் தகப்பனரிடம், பெரிய அப்பாவும் கேட்பதாகச் சொன்னர். இந்த பிராம்மணன் -சூத்திரன் என்ற கஷ்ட மில்லாவிட்டால் கற்பகம்! இந்த வார்த்தையை யெடுத்தால் எனக்கு நீ பைன் (time) கொடுக்கவேண்டுமென்று சொல்லியிருக்கி றேனே இல்லையோ ? ஆமாம்-ஏதோ வாய்தவறி வந்துவிட்டது மன்னியுங் கள். அதெல்லாம் உதவாது- நீ ஒப்புக்கொண்டபடி-பைன் கொடுத்துதான் ஆகவேனும். இந்தாருங்கள் பைன். (அவனுக்கு ஒரு முத்தம் கொடுக்கிருள், அங்கிருக்கும் கடியாரம் 8 மணி அடிக்கிறது.) எட்டாைமணியாயிற்றே! இன்னும் வாவில்லையே! எனக்கும்-கொஞ்சம்-யோசனையாகத்தா னிருக்கிறது! அவர்கள் சொன்னபடி எப்பொழுதும் வருவார்களே ! ஒரு கிமிஷம்கூட மாறமாட்டார்களே ! அவர்கள்-வாாவிட்டால்-நாம் என்ன செய்வது ? சும்மா இருப்பது-அவர்கள் வருகிறவரையில், அதற்குள்-வேறு யாராவது நம்மை இங்கு கண்டு பிடித்து விட்டால் ? ஒருவரும் கண்டுபிடிக்கமாட்டார்கள் பயப்படாதே !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/128&oldid=725711" இலிருந்து மீள்விக்கப்பட்டது