பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அசைம்-8) பிராம்மணனும் குத்திரனும் 125 器 சி. சீ. என்ன கூறினுள் அப்படி? அதை இதுவரையில் என்னி டம் சொல்ல வில்லையே ? நமக்கு-கலியாணமாகிற வரையில்-அதை உமக்குச் சொல்லக்கூடாதென் றிருந்தேன்-ஆயினும் இப்பொழுது சொல்லிவிடுகிறேன், இனி யென்ன பயம்! ஒருநாள் நாங்களிருவரும் குயின்மேறிஸ் காலேஜில் (Queen Mary's College) படித்துக் கொண்டிருந்தபொழுது 'ே சூத்திரச்சி! நீ பிராம்மணனே கட்டிக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிருயா? இந்த ஜன்மத்தில் நடவாது ' என்று சொன்குள். அப்படியா ? எந்த சக்தர்ப்பத்தில்? நாங்களிருவரும் அதுவாையில் காலேஜில் மிகவும் அன் யோன்ய சிநேகிதர்களாயிருந்தோம். ஒருகாள் பீச்சில் இரவில் உலாவிக்கொண்டிருந்தபொழுது உ ன க் கு யாரைக் கட்டிக்கொள்ள வேண்டுமென்று விருப்பம் அடி, எனக்கு ரகசியமாகச்சொல் ' என்று கேட்டாள். நானும் அவள் சூதையறியாது, நம்முடைய உயிர்த் தோழியா யிருக்கிருளே யென்று-உங்களைத் தான் கலி யாணம் பண்ணிக்கொள்ள இஷ்டம் என்று உண்மை யைத் தெரிவித்தேன்-அப்பொழுது இன்த வார்த்தை யைச்சொன்னுள்-சொல்லிவிட்டுசொல்லிவிட்டு-இன்னும் என்ன இன்னும் என்ன சொன்னுள்-- நான் பிராம்மணத்தி-நான்தான் அவரைக் கலியாணம் பண்ணிக்கொள்ளப் போகிறேன் எப்படியாவது - சபதம் செய்தாள் ! ஒகோ அப்படியா சமாசாம்! அதற்காகத்தான் அவள் தகப்பனர் இவ்வளவு பாடுபட்டார்போலிருக்கிறது! இருக்கலாம்-அவள் சொல்லுகிறபடியே அவள் தகப்ப ஞர் ஆடுவார் . அதெல்லாம் மிகவும் கெட்டிக்காரி !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/131&oldid=725715" இலிருந்து மீள்விக்கப்பட்டது