பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துகைம்-1) பிராம்மணனும் சூத்திரனும் 11 岛。 இப்படியா நாங்கள் சக்திக்க வேண்டுமென்று ஈசன் விதித்தார்!-என் உயிரைக் காப்பாற்றினர் தன் உயிரைக் கொடுத்தார்?--பாமேஸ்வரா அப்படி யில்லாதிருக்குமாக! எங்கள் இருவர் உயிரில் உமக்கு ஒன்று வேண்டுமாயின் என் உயிரைக்கொண்டுபோம், (அறையில் மிகுந்த கலவரத்துடன் உலாவுகிமுள்.) சாம்பழர்த்தி ஐயர் மெல்ல கதவைத் திறந்துகொண்டு வருகிரு.ர். 3ff, (கதவண்டை கின்று, கதவை மூடிவிட்டு) அம்மாó。 (திடுக்கிட்டு) என்ன ? என்ன பெரியப்பா ? 母能 மெல்ல-பயப்படாதே! தைரியமாயிரு-அந்தக் கத்தி இன்னும் அாை அங்குலம் உள்ளே போயிருந்தால் உட னே இறந்திருப்பான் அப்படிப் போகாத படி தெய்வா தீனமாய்-இந்தப் படமும் இதைச் சுற்றியிருக்த இந்தக் காகிதமும் தான் காப்பாற்றியது என்று கினேக்கிறேன். (அவைகளை அவளிடம் கொடுக்கிரு.ர்.) வெ. (உள்ளிருந்து) சாம்பமூர்த்தி சீக்கிாம் வா இப்படி ! äfI. வந்தேன் ! (விரைந்து அறைக்குள் போகிரு.ர்.) ö, கருணைக்கடவுளே ! காப்பாற்றும் அவாை! என் கடைசி கடிதம் ! என் படம் இவருக்கு எப்படிக் கிடைத்தது ? அவரது ஹிருதயத்தின் சத்தம் இதில் படிந்திருக்கிறதே! சாம்பழர்த்தி ஐயர் வருகிரு.ர். பெரியப்பா ! எப்படி இருக்கிறது ? 乐町, கற்பகம், நீ மெடிகல் காலேஜில் படிக்கிறபெண், உனக்கிவ் விஷயங்களெல்லாம் தெரிந்திருக்கவேண்டும். அவன் மிகுந்த அபாயஸ்திதியிலிருக்கிருன். வெங்கடேச முதலி யார் அவன் உயிர் தப்புவதற்கு ஒரு மார்க்கம்தானிருக் கிறது, அதாவது யாருடைய சத்தமாவது அவனுட லில் டிரான்ஸ்பியுஷன் (transfusion) உடனே பண்ணினுல் தான் பிழைப்பான், என்று சொல்லுகிருர். உங்கள் காலே ஜில் யாராவது தங்கள் சத்தத்தைக் கொடுக்க இசை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/17&oldid=725750" இலிருந்து மீள்விக்கப்பட்டது