பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 பிராம்மணனும்-குத்திர அனும் சாட்சி.3) மிகவும் சந்தோஷம், போய்வாரும். கண்ணு- இன்னென்று ? அதெல்லாம் உதவாது, நீர் ஜெயித்தபிறகுதான் ! [சீதாராமன் போமுென்.) காட்சி, முடிகிறது. مسسسجم جسسسه மூன்ரும் காட்சி இடம்: - ராமகிருஷ்ண ஐயர் வீட்டில் ஒர் அறை. ராமகிருஷ்ண ஐயர், வெங்கடேச முதலியாரையும் சாம்பழtத்தி ஐயரையும் 置町, உள்ளே அழைத்துக் கொண்டு வருகிமு ர். அதெல்லாம் உதவாது, நேற்றைத்தினமே கிளப்பில் பேசவேண்டு மென்று பார்த்தேன்; மெல்ல தப்பித்துக் கொண்டு போய்விட்டீர்கள்; உட்காருங்கள். அந்த டைாை (Tyre) யெடுத்து விட்டு வேறு டைர் போடுவ தற்கு இன்னும் பத்து கிமிஷமாவது பிடிக்கும் (தானும் உட் கார்ந்து) என், என்னைப்பார்த்தால் இருவரும் தலைமறை வாகப் போய்விடுகிறீர்கள் ? என்ன காரணம்? சொன்னல் தான் உங்களை விடுவேன் இன்று. மற்றிருவரும். ஒன்றுமில்லை (நகைக்கின்றனர்.) 邱T, வே. ご打T。 ரா. என் நகைக்கிறீர்கள் ஏதோ காரணம் இருக்கவேண்டும். என் பிள்ளையின் உயிரைக்காப்பாற்றினர்கள் நீங்கள்; எங் கள் கு டு ம் ப வைத்தியர் டாக்டர் பொைரா நீங்கள் உடனே புதிய ரத்தம் புகுவித்தல் என்னும் சிகிச்சை செய்திரா விட்டால், அவன் இறந்தே போயிருப்பான் என்று தெரிவித்தார். அதற்காக உங்களுக்கு நான் நன்றியறிதலாகஇந்தமாதிரி ஏதாவது பேசுவீர்கள் என்றுதான்நாங்கள் தலைமறைவாக இருந்தோம். அவர் ஆரம்பிப்பதை நீர் முடித்து விடும்! உங்களுக்குச் சரியாகத்தான் இாட்டையர் என்று பெயர் வைத்தார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/28&oldid=725761" இலிருந்து மீள்விக்கப்பட்டது