பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அக்கம்-1) பிராம்மணனும்-சூத்திரனும் 31 சத் ffff. சத் gা sII. தால் பிறகு பிராம்மணர்களெல்லாம் என்னை எப்படி மதிப்பார்கள் அது கிடக்கட்டும்; இந்த சூத்திார்களெல்லாம் உம்மை என்ன ஏளனம் செய்வார்கள் ! ஆம் ஆம் (எழுத்து கலவரத்துடன் உலாவி) இதை எப்படி யாவது தடுக்கவேண்டும். அதுவும் உடனே-வீட்டில் அம்மாளுக்கு உடம்பு கிரம்ப காயலாயிருக்கிறதாகக் கேள்விப்படுகிறேன்-வயித் தியர்களும் ஏதோ சந்தேகமாகச் சொல்லுகிருர்களாமேஇந்த சந்தர்ப்பத்தில் சீதாராமன் எதாவது தப்பு தண் டாபண்ணுவானுயின்-இ ன் னு ம் கொஞ்சநாளாவது பிழைத்திருப்பதை விட்டு, உடனே ஏதாவது கெடுதியாக முடியிலும் முடியும். ஆம் ஆம் !-இந்த ஆவணிமாசம் போனல் சாதுர்மாஸ்யம் வந்து விடுகிறது-இதற்குள் அவனுக்குத்தக்க பெண் ணைப் பார்த்து எப்படி கலியாணத்தை முடிப்பது? என்ன சங்கடம் ! என்ன சங்கடம் ! ஐயாவாள்! நான் ஒரு யோசனை சொல்கிறேன், கேளுங் கள். முன்பு நான் இந்தப் பி ஸ் த ப ம் செய்த போது தாம் எதோ ஆட்சேபனை சொன்னீர்கள்-இப் பொழுது என் பெண்-ஜானகி-இன்டர் மீடியேட் பரிட் சையில் தேறியிருக்கிருள்-இனிமேல் அவளுக்குக் கலி யாணம் செய்யாமல் வைத்துக் கொண்டிருப்பதும் நல்ல தல்ல-எனக்கு ஒரே பெண்-லட்ச ரூபாய் நகையுடன் கன்னிகாதானம் செய்து கொடுக்கிறேன்-என் தம்பிக் கும் குழந்தைகளில்லை-அவனுக்குப் பிற்காலம் அவன் சொத்தும் இவளுக்குத்தான் சேரும்-இதை எப்படி யாவது முடித்துவிடுங்கள்-வேறு யோசனை இல்லை. இரண்டு வருஷங்களுக்கு முன் பு-இதைப்பற்றி நான் பிரஸ்தாபம் செய்த பொழுது அவன் ஏதோ-ஆட்சே பனை செய்தானே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/37&oldid=725771" இலிருந்து மீள்விக்கப்பட்டது