பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 பிராம்மணனும்-குத்திரனும் 11- شstشوقي சீ. ፱፱. J町。 ፱፱. நீங்கள்!-நீங்கள் என் இதையெல்லாம் என்னிடம் சொன் னிர் ! நான் கேட்டகேள்விக்கு பதில்சொல்லும், நீ என்ன அடிமடியில் கையைப்போட ஆரம்பித்துவிட் டாய் -இப்பொழுது நாம் பேச ஆரம்பித்தது என் னுடைய கலியாணத் கைப்பற்றியா ? உன்னுடைய கலி யாணத்தைப்பற்றியா? உன்னுடைய விவாகத்தைப்பற்றி எதாவதுபேசு. இந்தக் கதையெல்லாம் எனக்கு நன்ருய்த தெரியும் ! கோர்ட்டில் உமது எ கிரிகளை, அவர்கள் ஆட்சேபனை களை மறக்கச்செய்து, வேறுவழிகளில் திருப்புகிறீர்களே அம்மாதிரி என்னிடம் சாயாது கேட்டகேள்விக்கு பதில்சொல்லும்-பிறகு என் கியாயத்தை எடுத்துக் கூறு கிறேன். உம்-மிகவும் வருத்தப்பட்டிருப்பேன். அதெல்லாம் உதவாது-வாஸ்தவத்தைச் சொல்லும் ? ஒன்றும் என்னிடம் ஒளியாதீர். (பெருமூச்செறிந்து) ஆம் -என் உயிரை மாய்த்துக்கொண் டிருப்பேன். (எழுந்து அவரது இருகரங்களையும் பற்றி) அப்பா ! அவ்வ ளவு காதல்கொன்டிருந்தீர் என் அன்னேயின்மீது ! அன்றுமுதல் இன்றளவும்-ஷஷ்டி பூர்த்தியாகியும்அக்காதல் ஒரு அணுவளவும் குறையவில்லை என்பதை நான் அறிந்துள்ளேன் பகீரதப்பிரயத்னம் செய்து உமது காதலியையே மனேவியாகப்பெற்ற நீர்-அக்காத லின் பயனுகஉதித்த உமது குமாரனுக்கு-எனக்குர்ே பெற்றசுகத்தை மறுக்கலாமா ? உம்முடைய எக புத்திரன் நான்-உம்முடையகுணம் என்னிடமும் இருக் கின்றதென நம்பும் என் காதலின் திறத்தை என் கடித மூலமாக அறிந்துள்ளீர் ! என் காதலின்ய என் மனைவி யாகப் பெருவிட்டால் நான்மாத்திரம் உயிரோடிருப் பேன் என்று எண்ணுகிறீரா? அப்பா ! உம்முடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/45&oldid=725780" இலிருந்து மீள்விக்கப்பட்டது