பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அக்கம்-1) பிராம்மணனும் சூத்திரனும் 65 卤T, Is. உயிர்வாழேன்-சீதாராமா ! இதுதான் என் தீர்மானம். உனது தாய் தந்தையர் உனக்கு pவித்திருக்கவேண்டு மென விரும்புகிருயா அல்லது உனது காதலியை மணக் கும் சுகத்தைப் பெறவேண்டுமென விரும்புகிருயா? அப்பா (கண்களில் நீர்ததும்ப) அப்பா ! நீர் இந்தக்கேள்வி என்னே இப்படிக் கேட்கும்படியாக நான் என்னபாபம் செய்தேன் ! உங்களிருவாையும் எனது தெய்வமாகப் பாவிக்கிறேன் என்பதை மறந்தீரா? நீங்கள் உயிரோடிருந் தால்கான் எல்லாச்செல்வங்களையும் சுகங்களையும் பெற் றவனுவேன் 1-அப்பா-நான் வருவதா ? சீதாராமா, என்மீது கோபம்வேண்டாம் (நாற்காலியில் உட்காருகிரு.ர்.) இல்லை அப்பா-இல்லை. (அவரைக் கட்டி முத்தமிட்டு, பிறகு பாதத் தில் பணிந்து, பாதங்களுக்கு முத்த மிடு கிருன்.) இதென்ன-இப்பொழுது-சீதாராமா நான்வருகிறேன் அப்பா ! (திரும்புகிருன்) எங்கேபோகிருய் ! ஒருகேள்வி கேட்கப்போகிறேன் யாரை ! (கதவருகிற்போய்த் திரும்பி) என்னேப் படைத்தவனே ! (சரேலென்று போகிமுன்.) என்ன (திடுக்கிட்டு நிற்கிருர், வெளியில் கைத்துப்பாக்கிச் சப் தம் கேட்கிறது) கண்ணே! சீதாராமா! சீதாராமா! (வெளியில் ஒடுகிமுர்) காட்சி முடிகிறது. -seq0pe=

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/71&oldid=725809" இலிருந்து மீள்விக்கப்பட்டது