பக்கம்:Chandrahari.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி - 1) ச ந் தி ர ஹ ரி 19 சி. G。 નેિ அடே அதையும் இல்லை என்கிருயா ? ஸ்வாமி ! தாங்கள் ஏதாவது கனவு கண்டீர்களா என்ன? ஆ ஹா. ஹா இப்படிப்பட்ட புரட்டன் இப்புவியில் இருப்பானென்று நான் கனவிலும் கினேக்கவில்லை! நான் சில தினங்களுக்கு முன்பாக இவ்விடம் வத்து உன்னிடம் ஒப்புவிக்கவில்லையா ஒன்பதினுயிசம் பொன் ! ஸ்வாமி, இந்த பூமிதேவி ஆகாயவாணி அறிய சொல் கிறேன், அப்படி நடந்ததே யில்லை- இருக்கட்டும், அப்படி சேர்ந்திருந்தால் யாராவது சாட்சி இருக்கிருர் களா ? இதோ உன் மந்திரியைக் கேட்டுப் பார் : ஏனப்பா, சில தினங்களுக்கு முன் இவர் வந்து என்னி டம் ஒன்பதினுயிரம் பொன் கொடுத்துவிட்டுப் போனு ாாமே உண்மைதான ? . . ஸ்வாமி, சில தினங்களுக்கு முன்பாக தாம் இங்கே வங் தீர்களா o சரி சரி அரசனுக்கேற்ற மக்கிரிதான் இப்படிப்பட்ட வன் நீயும் என் ராஜ்யத்தி லிருக்கவேண்டியதில்லை, இவர் களுடன் நீயும் போ உத்தரவு படி, அடே சக்திாஹரி, மற்றெல்லாப் பாபங்களுக்கும் பிா யச்சித்தம் உண்டு, அடைக்கலப்பொருளை இல்லை என்று - *... w ۵ سی سی * x - 〔 மறுப்பதற்கு பிராயச்சித்தமே கிடையாது. ஆகவே , அந்த ஒன்பதினுயிரம் பொன்னேயும் மீண்டும் நீ எனக் குக் கொடுத்துத் தான் தீரவேண்டும். உம்மோடு வாதாடுவதில் பிரயோஜன மில்லை.--இப்பொ ழுது எங்கிருந்து என்னைக் கொடுக்கச் சொல்கிறீர்கள்என் ராஜ்ய முழுவதும் தாங்கள் அபகரித்துக்கொண்டு ? அதெல்லாம் எனக்குத் தெரியாது எங்கேயாவது t யாசகம் செய்தாவது என்னிடம் சேர்ப்பிக்கவேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Chandrahari.pdf/25&oldid=725913" இலிருந்து மீள்விக்கப்பட்டது